Categories
உலக செய்திகள்

அரசியல்வாதிகள் செய்த சதி தான் கொரோனா…. நீதிமன்றத்தில் வாதாடிய நபருக்கு… நேர்ந்துள்ள நிலை…!!

நபர் ஒருவர் நீதிமன்றத்தில் கொரோனா தொற்று என்பது அரசியல்வாதிகளால் செய்யப்பட்டுள்ள சதி என்று வாதிட்டுள்ளார்.  சூரிச்சை சேர்ந்த Naim Rashiti என்ற நபர் நீதிமன்றத்தில் இந்த கொரோனா தொற்று என்பது வியாபாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளால் இணைந்து திட்டமிட்டு செய்யப்பட்டுள்ள சதி என்றும் வாதாடியுள்ளார். மேலும் முகக்கவசம் அணிவதால் சுவாச பற்றாக்குறை ஏற்படும் என்றும் முகக்கவசம் ஒருவர் மேல் ஒருவருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர்களை நோயாளியாக்கும் என்று நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார். ஆனால் சூரிச் […]

Categories

Tech |