Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழக அரசு தான் பதில் சொல்லணும்!”…. சூரப்பாவை சுத்தில் விடும் கோர்ட்…. வெளியான அதிரடி உத்தரவு….!!!!

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா பணி காலத்தின் போது முறைகேடுகள் செய்ததாக கூறி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தமிழக ஆளுநர் தான் சூரப்பா விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது ? என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், ஆளுநருக்கு அதற்கான ஆணையத்தின் அறிக்கையை அனுப்ப உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று மீண்டும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

சூரப்பா மீதான விசாரணை… பல்கலைக் கழகத்தினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை… காலநீட்டிப்பு கேட்க திட்டம்…!

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க காலநீட்டிப்பு கேட்கப் போவதாக விசாரணைக் குழு திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா தனது பதவியில் சுமார் 280 கோடி ரூபாய் ஊழல் செய்து இருப்பதாக அரசுக்கு புகார் வந்தது. இந்த புகார் குறித்து விசாரிப்பதற்கு கடந்த நவம்பர் 11ஆம் தேதி உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா,சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி கலையரசனை விசாரிக்க உத்தரவிட்டார். மேலும் அந்த விசாரணையில் நிதி முறைகேடு, நியமன முறைகேடு […]

Categories
மாநில செய்திகள்

சூரப்பா துணைவேந்தர் பதவிக்கு எதிர்ப்பு… வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள்…!!

சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசானது அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான சூரப்பாவை எதிர்த்து வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி  கலையரசன் என்பவரது தலைமையிலான ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பொது நல வழக்கறிஞர் டிராபிக் ராமசாமி கடந்த மாதத்தில் துணைவேந்தர் பதவியில் சூரப்பா நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்காக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: முதல்வர் ஈபிஎஸ்-க்கு ஷாக் கொடுத்த ஆளுநர்…!!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது முதல்வர் பழனிசாமி எடுத்த நடவடிக்கைக்கு ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது சாட்டப்பட்டுள்ள சுற்றத்தை விசாரணை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனி குழு ஒன்று நியமனம் செய்துள்ளார். அந்த குழு மூலம் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதுள்ள புகார் குறித்து விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு ஆளுநர் பன்வாரிலால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுபற்றி அவர் முதல்வர் எடப்பாடி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை கண்டித்து பல்கலைக்கழகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதிய விவகாரத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய மாணவர் சங்கம் சார்பில் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பு துணைவேந்தர் சூரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு […]

Categories

Tech |