Categories
தேசிய செய்திகள்

சிறையில் படித்து ஐஐடி ரேங்க்…. சாதனை படைத்த இளைஞர்….!!!

முயற்சி செய்தால் முடியாதது என்றும் ஒன்றுமில்லை; உழைப்பு என்றும் கைவிடுவது இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப, பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சிறையில் இருக்கும் சூரஜ் என்ற இளைஞன் IIT-JAM தேர்வில், தேசிய அளவில் 54 வது இடத்தை  பிடித்துள்ளார். மேலும் இந்த இளைஞர் கொலை குற்றம் சாட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். இதையடுத்து எதிர்காலம் குறித்த நம்பிக்கை இழக்காமல் சிறை அதிகாரிகள் மற்றும் படித்த கைதிகளின் உதவியுடன் IIT நடத்திய கூட்டு நுழைவுத் தேர்வில் […]

Categories
அரசியல்

16 வயதில் விவசாயம் செய்ய ஆரம்பித்து…. “23 வயதில் சாதித்த சூரஜ்”…. இளைஞரின் வெற்றி கதை…. வாங்க பார்ப்போம்….!!!!

16 வயதில் இயற்கை விவசாயத்தை செய்யத் தொடங்கி 23 வயதில் சாதித்து அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிய கேரளாவை சேர்ந்த சூரஜ் என்பவரை பற்றி இதில் நாம் பார்ப்போம். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு சுயமாக விவசாயம் செய்ய ஆரம்பித்து அடுத்த ஏழு வருடங்களில் நிறைய முன்னேற்றங்களை கண்ட சூரஜை ‘இவன் எப்படி விவசாயம் செய்ய போறான்’ அதெல்லாம் சரி வருமா? என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதிலாக தற்போது விளங்குகிறார். கேரளாவின் நம்பிக்கைக்குரிய இளம் விவசாயியாக […]

Categories

Tech |