Categories
மாநில செய்திகள்

JUST IN:  திருப்பரங்குன்றம் கோவில் “சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை”…..  கோயில் நிர்வாகம்…!!!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்வில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த விழா வரும் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. அசுரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறும் ஒன்பதாம் தேதி அன்று பிற்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அதன் […]

Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் 2 நாட்கள்…. பக்தர்களுக்கு அனுமதியில்லை…. அதிரடி அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழா வரும் 4ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி தேதி முடிவடைய இருக்கிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து பத்தாம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த நிலையில், இந்த இரண்டு தினங்களும் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பக்தர்கள் இல்லாமல் சூரசம்ஹாரம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா திருவிழா…. இந்த 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.. இதன் தொடர்ச்சியாக நாளை (15ஆம் தேதி) சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 7 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.. அதாவது, 7ஆம் தேதி மற்றும் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் வேல் எடுத்தது சூரசம்ஹாரம் செய்யத்தான்… துரைமுருகன் கருத்து..!!

திமுக தலைவர் மு க ஸ்டாலின் கையில் வேலை எடுத்தது அதிமுகவை சூரசங்காரம் செய்யத்தான் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருத்தணி அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முக ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து வெள்ளி வேல் பரிசாக வழங்கப்பட்டது. அந்த வேலுடன் முகஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்து கோவையில் இன்று பரப்புரையில் முதல்வர் பழனிசாமி திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு முருகன் வரம் கொடுக்க மாட்டார் என்று பேசியிருந்தார். ஸ்டாலின் கையில் […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்… திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!!

புதுவையில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி ரெயில்நிலையம் எதிரே உள்ள கவுசிக பாலசுப்ரமணிய சாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 14-ந்தேதி மாலை வினாயகர் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும் நடந்தது. கடந்த 18-ந் தேதி இரவு யானை முகன் சம்ஹாரம் […]

Categories

Tech |