Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவில்…. “வருகின்ற 30-ஆம் தேதி சூரசம்ஹாரம்”….!!!!!!

கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் வருகின்ற 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பச்சைமலை சுப்பிரமணிய கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. இதை அடுத்து இன்று காலை 07.30 மணிக்கு சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும் காலை 10.00 மணிக்கு சஷ்டி விரதம், காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு ஷண்முகர் அர்ச்சனையும் நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்… இந்த 2 நாள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

திருச்செந்தூர் சூரசம்காரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும்.. அதனைத் தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறும், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.. இந்த நிலையில், திருச்செந்தூரில் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 9 இல் நடைபெறும் […]

Categories

Tech |