கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் வருகின்ற 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பச்சைமலை சுப்பிரமணிய கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. இதை அடுத்து இன்று காலை 07.30 மணிக்கு சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும் காலை 10.00 மணிக்கு சஷ்டி விரதம், காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு ஷண்முகர் அர்ச்சனையும் நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் […]
