எகிப்து நாட்டின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமாக விளங்கும் சூயஸ் கால்வாய் வாயிலாக 2021 ஜூலை முதல் 2022 ஜூன் வரையிலும் எகிப்து அரசுக்கு சென்ற 135 வருடங்களில் இல்லாத அளவுக்கு சுமார் 7 பில்லியன் டாலர் வருமானமானது கிடைத்திருக்கிறது. கடந்த வருமானத்தைவிட இது 20.7 % அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் அகப்பட்டுக் கொண்டதால் சுமார் ஒரு வாரத்துக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் […]
