சூயஸ் கால்வாயில் எகிப்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல் ஜூலை மாதம் 7ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளது. எவர் கிவன் ஜப்பானிய சரக்குக் கப்பல் கடந்த மாதம் மார்ச் 23ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை கடக்க முயற்சித்தப் போது தரைதட்டி நின்றுள்ளது. இந்தக் கப்பல் சுமார் ஒரு வாரகாலமாக அங்கேயே நின்றதால் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. மேலும் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் பல கப்பல்கள் திணறின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டதால் […]
