இயக்குனர் பா ரஞ்சித் விஜயை சந்தித்து சூப்பர்ஹீரோ படத்தின் கதையைக் கூறியிருக்கிறார். இதுகுறித்து விஜய் ஒரு நாள் என்னை அழைப்பார் என்று காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். தனது முதல் படத்திலேயே தன்னைப்பற்றி அனைவரையும் பேச வைத்தார். இதையடுத்து மெட்ராஸ் படம் மூலம் மேலும் பிரபலமானார். ரஜினியை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு படங்களை இயக்கினார். கபாலி மற்றும் காலா ஆகிய இரண்டு படங்களும் […]
