இந்தியாவில் சீனியர் சிட்டிசன்கள் தங்களுடைய ஓய்வுக்குப் பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி நிலையான வருமானத்தை பெற விரும்புபவர் களுக்காக மத்திய அரசாங்கம் கடந்த 2015-ம் ஆண்டு அடல் யோஜனா பென்சன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் இணைந்து கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பான திட்டம் என்பதால் திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், […]
