தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சம்பாம்பாளையம் கிராமத்தில் வெள்ளக்கோவில் காவல்துறையினர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக வெள்ளகோவில் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளகோவில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு தோட்டத்தில் 4 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்கள் 4 […]
