சட்டவிரோதமாக சூதாடி கொண்டிருந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து 6 பேர் சூதாடி கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் பாலசுந்தரம், ஆறுமுகம், நாகூர் மீரான், டேனியல் ராஜ், செந்தில், ராமமூர்த்தி ஆகியோர் என்பதும் அவர்கள் […]
