தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக ஜெபிப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதன் பிறகு சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதோடு ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று திரைப்படங்கள் சமீப காலமாக ஏராளமான விருதுகளை குவித்தது. நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகும் […]
