Categories
தேசிய செய்திகள்

பச்சிளம் குழந்தைக்கு சூடு வைத்த 5 வயது சிறுமி…. பெற்றோரின் அன்பு கிடைக்காததால் பொறாமை…. ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்….!!

பெற்றோரின் அன்பு கிடைக்காததால் 5 வயது சிறுமி தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் ஐந்து வயது சிறுமி மற்றும் அவரது தங்கை இருவரும் உள்ளனர். இந்நிலையில் 5 வயது சிறுமி தனது பெற்றோரின் அன்பு கிடைக்காததால் பொறாமை பட்டு தனது தங்கைக்கு போர்க் ஸ்பூனால் சூடு வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரம் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பேச்சை கேட்காமல் விளையாடப் போன 9 வயது சிறுமி… சூடுவைத்த தாய்… பின்னர் நடந்த சம்பவம்…!!!

மகள் தனது பேச்சை கேட்காமல் விளையாட சென்ற காரணத்தினால் 9 வயது சிறுமிக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர், ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பத்மா என்பவருக்கு, திருமணம் முடிந்து 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகள் வெளியே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பத்மா தனது மகளிடம் வெளியே விளையாட கூடாது என கூறியுள்ளார். ஆனாலும் அந்த சிறுமி […]

Categories
தேசிய செய்திகள்

விளையாடப் போவியா… போவியா… 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தாய்… கையும் களவுமாக சிக்கிய சம்பவம்…!!!

பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய தாயார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது, சிறுமியின் கையில் தீயினால் ஏற்பட்ட புண்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பக்கத்து வீட்டில் சிறுமி விளையாடிக் கொண்டிருப்பதை தாயார் பார்த்திருக்கிறார், இதனால் கடுமையான கோபமடைந்து ஆத்திரத்தில் கட்டையை எடுத்து சிறுமியை அடித்திருக்கிறார். பின்னர் மெழுகுவர்த்தி ஒன்றின் மூலம் சிறுமியின் வலது கையை […]

Categories
உலக செய்திகள்

வன்முறைக்கு பஞ்சமே இல்லை…. 10 பேரை கொன்ற மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

வீட்டின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த 10 பேரை காரில் வந்த மர்ம நபர் சுட்டு கொலை செய்தது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்ஸிகோவின் மேற்குப் பகுதியில் ஜலிஸ்கா மாகாணம் உள்ளது. நாட்டிலேயே அதிக அளவு வன்முறை நடைபெறும் இடமாக ஜலிஸ்கா மாகாணம் திகழ்கிறது. சமீபத்தில் நடத்திய ரகசிய புதைகுழி சோதனையில் ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டன வேறு எந்த மாகாணத்திலும் இந்த அளவு உடல்கள் இதுவரை கண்டெடுக்கபடவில்லை. போதை பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றதாலே இது […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கிரம் வர மாட்டியா டா ? கொடூரனாக மாறிய காதலன்…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…!!

கேரளாவில் காதலியின் தம்பியை இஸ்திரி பெட்டியால் சூடு வைத்த காதலனின் வெறிச்செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணை காதலித்து வருகிறார். இளம் பெண்ணின் தந்தை சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாகி விட்டார். அவரை கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவியும் வேலையை விட்டுவிட்டார். இந்நிலையில் பிரின்ஸ் காதலியின் குடும்பத்தைப் கவனித்து […]

Categories

Tech |