Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இனி இது வேண்டாம்…. ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு..!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமானோருக்கு கைரேகை பதிவாகாத காரணத்தினால் பொருட்கள் வழங்க முடியாது என ரேஷன் ஊழியர்கள் திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆதாரில் கைரேகை பதிவு செய்ய சேவை மையங்களுக்கு படையெடுக்கின்றன. சிலசமயங்களில் அங்கும் கைரேகை பதிவாகாத காரணத்தினால் உணவுப் பொருட்கள் வழங்கல் அலுவலரிடம் மனு செய்து பெற்று வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு அவர்கள் அலுவலகம் செல்லும் போதும் உடனடியாக வழங்காமல் அலைய […]

Categories

Tech |