பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என பீகார் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்பூத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பாலிவுட் திரை உலகில் உள்ள பிரபலமான நடிகர்கள் தான் காரணம் என சக நடிகர்கள் பலர் குற்றம் சாட்டினர். மேலும் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக சிபிஐ […]
