சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பிரியா சக்ரபோர்த்தி மீது போதைப் பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3 பேர் கொண்ட குழு இந்த போதைப்பொருள் விவகார வழக்கை விசாரணை செய்ய உள்ளது. இந்த வழக்கில் ரியா மற்றும் சோவிக் இவர்களைத் தவிர, ஜெய சஹா, சுருதி மோடி மற்றும் புனேவை சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரான கவுரவ் ஆர்யா என்பவரையும் விசாரணைக்குள் கொண்டு வரவுள்ளனர். ரியா சக்ரபோர்த்தி, அவரது […]
