மேற்குவங்கத்தில் தாமரை மலரும் வரை நான் தூங்க மாட்டேன் என சுவேந்து அதிகாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய அமைச்சராக இருந்தவர் சுவேந்து அதிகாரி. இவர் திரிணாமுல் காங்கிரசில் இருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த பின்ன,ர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜகவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜக பிரச்சார கூட்டத்தில் சுவேந்து அதிகாரி பேசியுள்ளார். அப்போது, “இங்கே திரிணாமுல் […]
