Categories
உலக செய்திகள்

ஸ்வாந்தே பாபோ குளத்தில் வீசிய ஊழியர்கள்… எதற்காக தெரியுமா?.. வெளியான வீடியோ…!!!

சுவீடன் நாட்டை சேர்ந்த ஸ்வாந்தே பாபோவிற்கு இந்த வருடத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட நிலையில் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் உற்சாகமாக அவரை தூக்கி குளத்தில் போட்டு கொண்டாடியிருக்கிறார்கள். உலகிலேயே மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வருடந்தோறும் இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும். நோபல் பரிசு என்பது சான்றிதழ், ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் போன்றவற்றை உள்ளடக்கியது. தற்போது இந்த வருடத்திற்கான நோபல் […]

Categories
உலக செய்திகள்

நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் மீண்டும் கசிவு… வெளியான தகவல்…!!!

சுவீடன் நாட்டின் கடலோர காவல் படையினர், நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயில் நான்காவதாக ஒரு கசிவு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். ரஷ்ய நாட்டிலிருந்து ஜெர்மன் நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படும் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் கடந்த திங்கட்கிழமை அன்று டென்மார்க்கிற்கு அருகே இருக்கும் கடலில் கசிந்தது. அதன் பிறகு, மிகப்பெரிய அளவில் வெடிப்பும் ஏற்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்றும் சுவீடன் நாட்டின் கடலோர காவல் படையினர் அந்த எரிவாயு குழாயிலிருந்து மேலும் இரண்டு கசிவு பகுதிகளை கண்டறிந்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

அடேடே..! கடலில் ”திமிங்கல கல்லறை” போட்டோ… 1st பரிசை தட்டிய  ஸ்விடன் கலைஞர் ..!!

கடலுக்கடியில் உள்ள திமிங்கல கல்லறைகளை படம் பிடித்த புகைப்படக் கலைஞர் அலெக்ஸ் டாசன் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளார். அலெக்ஸ் டாசன் எனும் சுவீ டன்  நாட்டு புகைப்படக்கலைஞர், அவரது உதவியாளர் அன்னா வோன் போடிச்சர் ஆகியோர் எடுத்த திமிங்கல கல்லறையின் புகைப்படம் ”ஸ்கூபா டைவிங் 20222” புகைப்பட போட்டியில் முதல் பரிசை வென்றுள்ளது. கிரீன்லாந்தில் இருக்கும் தாசிலாக் வளைகுடாவில் உள்ளுரை சேர்ந்த இன்யூட் வேட்டைக்காரர்கள் திமிங்கலத்தின் சடலங்களை சேகரித்து வருகின்றனர். சடலம் உதிர்ந்த பின்னர் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு….. 4 வது டோஸ்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

உலக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் பரவ தொடங்கி உள்ளது. அதனால் ஒவ்வொரு நாளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஐரோப்பிய மருந்து கட்டுப்பாடு ஆணையம் மற்றும் ஐரோப்பிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, பல்வேறு நாடுகளில் ஒமைக்ரானின் மாறுபாடின் திரிபு பிஏ 5 அதிக அளவில் பரவி வருகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60க்கும் மேற்பட்டவர்கள் 4 வது டோஸ் தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ அமைப்பில் இணைய… பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு கனடா ஆதரவு…!!!

ஸ்வீடன், பின்லாந்து போன்ற நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர முதல் நாடாக கனடா ஆதரவு தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் திடீரென்று நுழைந்த ரஷ்யபடைகள் அங்கு நான்கு மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்களுக்கும் அவ்வாறான நிலை உண்டாகலாம் என்று ஸ்வீடன் மற்றும் பில்லாந்து நாடுகள் நேட்டோ அமைப்பில் சேர தீர்மானித்தன. எனினும் அதற்கு வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் 30 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றங்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போது தான், நேட்டோ அமைப்பில் எந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

தாராளமா சேர்ந்துக்கோங்க…. ஆனா படைகளை குவித்தால் அவ்வளவு தான்… சுவீடனுக்கு புடின் கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்ய அதிபர் புடின், ஸ்வீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோ படைகளையும், ராணுவ கூட்டமைப்பையும் அனுமதித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும் என்று எச்சரித்திருக்கிறார். பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் நேட்டோவில் சேருவதற்கு துருக்கி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மேட்ரிக் நகரத்தில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் நடத்திய கூட்டத்தில் சுவீடன்  மற்றும் பில்லாந்து நாடுகள் இணைய ஆலோசனைகள் நடத்தப்பட்டது. இதில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துருக்கி தங்களின் எதிர்ப்பிலிருந்து விலகியது. எனவே, அந்த […]

Categories
உலக செய்திகள்

நேட்டோ அமைப்பில் இணையவுள்ள நாடுகள்… வெளியான தகவல்…!!!

அமெரிக்க தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சுவீடன் நாட்டின் பிரதமரும், தங்கள் நாடு நேட்டோவில் சேர இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் பக்கத்து நாடுகளான பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நேட்டோ அமைப்பில் இணையும் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர். இது குறித்து சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

என்ன அழகு….!! பாய்ந்தோடும் பசுக்கள்…. கண்டுகளித்த பார்வையாளர்கள்….!!

குளிர்காலம் முடிந்ததும் பசுக்களை மேய்ச்சலுக்காக திறந்து விடும் நிகழ்ச்சியை  பார்வையாளர்கள் கண்டு களித்தனர். சுவீடன் நாட்டில் ஹாலந்து என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் குளிர்காலத்தில் தொழுவத்தில் அடைக்கப்பட்டுள்ள பசுக்களை குளிர் காலம் முடிந்தபின் மேய்ச்சலுக்காக புல்வெளி பகுதிக்கு திறந்துவிடும் நிகழ்வு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அதன்படி சுவீடன் நாட்டின் பால்வளத் துறை சார்பில் நடைபெற்ற பசுக்களை மேய்ச்சலுக்காக புல்வெளி பகுதிக்கு திறந்துவிடும் மகிழ்ச்சிகளை பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். மேலும் நெடுநாட்களுக்கு பிறகு […]

Categories
உலக செய்திகள்

சுவீடனில் அதிசயமான நிகழ்வு… பச்சை நிறத்தில் காணப்படும் வானம்…!!

ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகளுக்கு இடையில் ஸ்வீடன் அரோரா என்ற அதிசயமான வானியல் நிகழ்வு தோன்றியிருக்கிறது. ஸ்வீடன் அரோரா என்ற அதிசயமான வானியல் நிகழ்வானது, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து  நாடுகளுக்கு இடையே இருக்கும் பஜாலா என்ற பகுதியில் தோன்றியிருக்கிறது. வானை இந்த அதிசய ஒளி அலங்கரிக்க செய்தது. வண்ணங்கள் நடமாடுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மெய்சிலிர்க்க செய்திருக்கிறது. இந்த சூரியனிலிருந்து மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள், பூமியினுடைய வளிமண்டலத்தில் மோதுகிறது. அந்த சமயத்தில் தோன்றக்கூடிய தனித்துவமிக்க இயற்கை […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் பயங்கரமாக மோதிய சரக்குக்கப்பல்கள்!”…. மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்….!!

ஸ்வீடன் கடற்கரையின் பால்டிக் கடலில் சரக்கு கப்பல்கள் மோதி விபத்து  ஏற்பட்டதில் மாயமான 2 நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் Ystad என்ற நகருக்கும் Bornholm என்ற டென்மார்க் தீவுக்கும் நடுவிலிருக்கும் பால்டிக் கடலில் நேற்று டென்மார்க் தீவின் Karin Hoej மற்றும் பிரிட்டன் நாட்டின் Scot Carrier ஆகிய 2 சரக்கு கப்பல்களும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், ஸ்வீடன் நாட்டின் Södertälje-நகரிலிருந்து, டென்மார்க் தீவில் […]

Categories
உலக செய்திகள்

‘என்ன செய்யறதுன்னு தெரியல’…. நான்கு நாட்களாக எரியும் தீ…. அணைக்கும் முயற்சி தீவிரம்….!!

கப்பலில் நான்கு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுவீடன் சரக்கு கப்பலில் நான்கு நாட்களாக தீ கொழுந்துவிட்டு எரிகிறது. இந்த சரக்கு கப்பலானது மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவைச் சேர்ந்தது. மேலும் ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற கப்பல்கள் மூலமாக தண்ணீரை பயன்படுத்தி கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடலோர காவல் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் சரக்கு கப்பலானது மரப்பலகைகளை ஏற்றி வந்ததால் தீயை […]

Categories
உலக செய்திகள்

“ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர்!”…. பதவியேற்றவுடன் ராஜினாமா!”.. என்ன காரணம்..?

ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமரான மக்டலெனா ஆண்டர்சன், கடந்த புதன்கிழமை அன்று பட்ஜெட் தோல்வி ஏற்பட்டதால் பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே பதவி விலகினார். சுவீடன், நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமரான ஸ்டெஃபான் லோஃப்வென் தோல்வியை தழுவினார். எனவே, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, நிதி அமைச்சரான மக்டலெனாவை கட்சி தலைவராக தேர்வு செய்தனர். அதன்பின்பு, அவரை பிரதமராக நியமிக்க நேற்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. நாடாளுமன்றத்தில் இருந்த 349 உறுப்பினர்களில், […]

Categories
உலக செய்திகள்

2 வெவ்வேறு தடுப்பூசிகள்… பிரபல நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு… வெளியான ஆச்சரிய தகவல்..!!

சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுவீடன் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை முதல் தவணையாகவும், பைசர் தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும் போட்டுக்கொண்டால் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பிரபல ஐரோப்பிய பத்திரிகை இதழ் ஒன்றில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அந்த ஆய்வில் சுமார் 7 லட்சம் பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

மருத்துவத்துறையில் இருவருக்கு…. நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு…. சுவீடனில் வெளியான தகவல்….!!

சுவீடன் நாட்டில் இன்று வெளியான அறிவிப்பில்  மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகளவில் பெரிதும் மதிக்கப்பட கூடிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மேலும் நோபல் பரிசினை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் பொருளாதாரம், மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் மிகவும் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி சிறப்பிக்க படுகிறது. இதனால் நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் மிக பெரிய கனவாக திகழ்கிறது. இந்த நிலையில் இன்று 2021 ஆம்  ஆண்டிற்கான […]

Categories
உலக செய்திகள்

குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவெடிப்பு…. 30 பேருக்கு படுகாயம்…. சுவிடனில் பரபரப்பு….!!

குடியிருப்பு கட்டிடத்தில் குண்டு வெடித்து 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சுவீடன் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோத்தன்பர்க்கில் அமைந்துள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை 5 மணிக்கு பயங்கரமான குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் 3 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

“சிறையில் பரபரப்பு!”.. Pizza கேட்டு அதிகாரிகளை பிடித்து வைத்த கைதிகள்..!!

சுவீடனில் ஒரு சிறைச்சாலையில் கைதிகள் இருவர் சேர்ந்து பாதுகாப்பு அதிகாரிகளை சிறைபிடித்த நிலையில் பீட்சா தந்தால் விடுவிப்பதாக கூறிய சம்பவம் நடந்துள்ளது. சுவீடன் சிறைச்சாலையில் இருக்கும் கொலைக் குற்றவாளிகளான ஹானெட் மஹமத் அப்துல்லாஹி மற்றும் ஐசக் டியுவிட் என்ற இளைஞர்கள் எஸ்கில்ஸ்டூனா நகரத்தில் இருக்கும்  சிறைச்சாலையில் ஆயுள் கைதிகளாக இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று இருவரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்குரிய இடத்தில் எப்படியோ நுழைந்துவிட்டனர். அதன்பின்பு அதிகாரிகள் இருவரை ஒரு அறைக்குள் அடைத்தனர். மேலும் அவர்கள் ரேசர் பிளேடுகள் வைத்திருந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசிகளை குப்பையில் போடும் பிரபல நாடு.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

ஸ்வீடனில் நாள்தோறும் கொரோனா தடுப்பூசிகள் நூற்றுக்கணக்கில் வீணாக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.  ஸ்வீடன் நாட்டின் மிக மூத்த மருத்துவர்களில் ஒருவர் Johan Styrud. இவர் ஸ்வீடனில் தினந்தோறும்  நூற்றுக்கணக்கில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் வீணாக்கப்படுவதாக ஒத்துக்கொண்டார். அதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான்டரிட் மருத்துவமனையின் ஆலோசகரான Johan Styrud பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் தடுப்பூசியால் ஏற்பட்ட விளைவுகளினால்  மக்கள் பயத்தில், இறுதி நேரத்தில் தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்துகொண்டதை ரத்து செய்து விட்டார்கள். மேலும் ஸ்வீடனில் 65 வயதிற்கு […]

Categories
உலக செய்திகள்

15 வயதில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளம்பெண்… 23760 யூரோ செலவில் உருவச்சிலை….

சுவீடன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் உலகம் வெப்பமாதலை தடுப்பதற்காக வழிகளில் முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. சுவீடன் நாட்டில் வசித்து வரும் 15 வயது இளம் பெண் கிரேட்டர் தன்பர்க் .அவர் உலகின் பருவநிலையை காக்க தீவிரமாக போராடி வருகிறார். ஆகையால் இந்த 15 வயது சிறுமி இளம் சூழலியலாளர் என அனைவராலும் அழைக்கப்படுகிறார். மேலும் சுற்றுச்சூழல் ஆய்வாளராக இருந்த இவர் தனது பள்ளி நாட்களில் துவங்கிய பருவநிலை காக்க பள்ளி வேலை நிறுத்தம்(school strike for […]

Categories
உலக செய்திகள்

“இதனை செய்யுங்கள் சரியாகும்”!!… நாடே இருளில் மூழ்கிய அவலம்… அமெரிக்காவிற்கு உதவிய ஸ்வீடன்…!!

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டிற்கு ஸ்வீடன் ஆலோசனை கூறியுள்ளது. டெக்சாஸ் அமெரிக்காவின் ஆற்றல் மையம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இங்கு மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகிறது. மேலும் கழிவறை உபயோகத்திற்கு தண்ணீர் மற்றும் வெப்பப்படுத்த தேவைப்படும் கருவிகள் இல்லை. எனவே நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மேலும் டெக்ஸாஸில் 10,700 காற்றாலைகள் பணியில் உறைந்து காணப்படுகிறது. அதாவது கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் காற்றாலைகள் டெக்ஸாஸில் நிறுவப்படும் போது அங்கு […]

Categories
உலக செய்திகள்

“தாய் செய்த கொடுமை” 12 வயதில் வீட்டு சிறை…. 41 வயதில் மீட்பு…. நெஞ்சை உருக்கும் சம்பவம்…!!

தாய் ஒருவர் தன் சொந்த மகனை வீட்டின் அறையில் பூட்டி வைத்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 70 வயது தாய் ஒருவர் தன்னுடைய சொந்த மகனை 28 வருடங்களாக அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்ததாக அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் தன்னுடைய மகனை பல வருடங்களாக வெளி உலகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் அறையில் அடைத்து வைத்துள்ளார். மேலும் அந்த வாலிபருக்கு ஊட்டச்சத்து குறைபாடு […]

Categories
உலக செய்திகள்

பின்லாந்தில் பலத்த காற்றால்…. தரை தட்டிய கப்பல்…. பயணிகள் அதிர்ச்சி…!!

400க்கும் அதிகமான பயணிகளுடன் சென்ற கப்பல் தரை தட்டி நின்றதால் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகளுடன் புறப்பட்டு சென்றுள்ளது. இதையடுத்து கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் உள்ள பால்டிக் கடல் வழியே சென்றபோது பலத்த காற்று வீசியுள்ளது. இதனால் மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி […]

Categories

Tech |