சுவிஸ் நாட்டில் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல பொய்களை கூறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சுவிட்சர்லாந்திலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சீக்கிரமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மக்கள் பல பொய்களை […]
