சுவிட்சர்லாந்தில் புதிய மருந்து தயாரிக்க விலங்குகளை பயன்படுத்துவதை தடை விதித்ததற்கு மருந்து தயாரிப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு விலங்குகளை பயன்படுத்துவது தொடர்பான வாக்கெடுப்பில் சுவிட்சர்லாந்து பொதுமக்கள் நான்காவது முறை நிராகரித்துள்ளனர். பொதுவாக மருத்துவர்கள் நோய்களுக்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் போது முயல், எலி போன்ற சிறு விலங்குகளை பயன்படுத்தி சோதனை நடத்துவர். அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வாளர்கள் நடத்திய பரிசோதனைகாக 556,000 மேற்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டதாக […]
