Categories
உலக செய்திகள்

ரயில் நிலையத்தில் சடலம்…. யார் அவர்…? எப்படி இறந்தார்…? போலீஸ் விசாரணை….!!

இரண்டு ரயில் நிலையத்திற்கு இடையே கிடந்த சடலம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவிட்சர்லாந்து பாஸல் மண்டலத்தில் இன்று காலை 6.15 மணியளவில் எஸ்பிபி மற்றும் எஸ் ஜான்சன் என்ற இரு இரயில் நிலைங்களுக்கு நடுவே சடலமொன்று கிடைப்பதை ரயில் பணியாளர் ஒருவர் கவனித்துள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக காவல்துறையினருக்கும் அவசர ஊர்திக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
உலக செய்திகள்

வடிவேலுக்கு கிணத்த காணும்…. சுவிஸில் தண்ணீரை காணும்…. குழப்பத்தில் அதிகாரிகள்…!!

வடிவேல் காமெடி ஒன்றில் கிணற்றை காணவில்லை என்பதை போல சுவிட்சர்லாந்தில் அதிகாரிகள் நீரை காணவில்லை என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். திரைப்படம்  ஒன்றில்  காமெடியின் போது  வடிவேல் காவல்துறை அதிகாரிகளிடம் கிணற்றை காணும் என்று புகார் அளிப்பார். அதுபோல் நீரை காணும் என்று அதிகாரிகள்  தேடிக் கொண்டு இருக்கின்றனர். ஸ்விட்சர்லாந்து Bernese  கிராமத்திலிருந்து Laupeeswil  நகராட்சிக்கு 35 மில்லியன் லிட்டர் நீரை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். ஆனால் நகராட்சிக்கு 21 மில்லியன் லிட்டர் நீர் மட்டுமே சென்றடைந்துள்ளது. மீதி 14 […]

Categories
உலக செய்திகள்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஒப்புதல்… சுவிட்சர்லாந்து அரசு எடுத்த முக்கிய முடிவு…!!

சுவிட்சர்லாந்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு  அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரஸை எதிர்க்கும் விதமாக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் ஏற்கனவே மாடர்னா மற்றும் ஃபைசர் போன்ற நிறுவங்களின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு  அந்நாட்டு அரசாங்கம் ஒப்புதல் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் ரயிலில் ஆயுதத்துடன் ஏறிய போலீசார் …பீதியில் மக்கள் ..!! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் .!!

சுவிட்சர்லாந்தில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் ஏறியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் சூரிச்சில் ஆயுதத்துடன் போலீசார் ரயிலில் திடீரென்று நுழைந்ததை  கண்ட பயணிகள் சிலர் பயந்து அலரி கைகளை தூக்கியபடி இருந்துள்ளனர். போலீசார் ரயிலில் ஏறி சுமார் 10 நிமிடங்கள் சோதனையை மேற்கொண்டதாக பயணிகளில் சிலர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். இதுதொடர்பாக சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் இருப்பதாக வெளியான  தகவலை அடுத்து ரயிலில் சோதனை செய்ததாக […]

Categories
உலக செய்திகள்

“திடீரென்று கேட்ட பயங்கர சத்தம்”… மீட்கப்பட்ட கணவன்- மனைவியின் உடல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த கணவன்- மனைவியின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள வாட் மண்டலத்தின் Bussigney என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் திடீரென்று  பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது உடலில் குண்டு பாய்ந்து உயிரற்ற நிலையில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல் கிடந்துள்ளது. அவர்கள் இருவரும் கணவன் […]

Categories
உலக செய்திகள்

திருடர்களுக்கு இனி ஆப்பு… ” வந்துவிட்டது கண்ணுக்கே தெரியாத பூட்டு “… EMPA நிறுவனத்தின் அபூர்வ கண்டுபிடிப்பு…!!

சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத எலக்ட்ரானிக் பூட்டை கண்டுபிடித்துள்ளது. உலகின் மூலை முடுக்கெங்கும் நாளுக்கு நாள் ஏதாவது கண்டுபிடிப்புகள் வெளி வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத பூட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த பூட்டு பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பேப்பர் போல இருக்கிறது. ஆனால் இது ஒரு எலக்ட்ரானிக் பூட்டு. இதனை வீட்டுக் கதவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நாம் ஒட்டிக் கொள்ளலாம். திடீரென்று வீட்டில் திருடர்கள் வந்து […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

யார் வேணாலும் போட்டுக்கொள்ளலாம்…. தடுப்பு ஊசி செலுத்தும் பணி…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

சூரிச் மாகாணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மாகாண அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது  ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான சூரிச் மாகாணத்தில் தடுப்பூசி திட்டம் குறித்து மாகாண அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் எனக்கூறிய நிலையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் […]

Categories
உலக செய்திகள்

“அந்த நாட்டுல அனுமதி உண்டு”… அதே மாதிரி சுவிட்சர்லாந்திலும் அனுமதி வேணும்… நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை…!!

சுவிட்சர்லாந்தில் 2 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு விண்ணப்பம் ஒன்றை முன் வைத்துள்ளனர். அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு நாடுகளிலும் வசிக்கும் வெளிநாட்டவருக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அந்த நாட்டின் குடிமக்கள் ஆகிவிடுவர். ஆனால் சுவிட்சர்லாந்தில் அப்படி கிடையாது. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்க்கையை கழித்திருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தை  தானாக சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் ஆக முடியாது . இதனால்  […]

Categories
உலக செய்திகள்

ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடை … ஆதரவு தெரிவித்த மக்கள் ..!!

ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடைவிதித்த சட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக  எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்விஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் புர்கா மற்றும் முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்குவதற்கான  பிரிவை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இது போன்ற ஆடைகளை அணிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்த நிலையில்  தற்போது சுவிட்சர்லாந்தும்  இணைந்து கொள்ள போகிறது. ஞாயிற்றுக்கிழமை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்… இறுதி போட்டிக்கு முன்னேறிய பிவி சிந்து… அசத்தல்…!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து முன்னேறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது . அதன்படி  இந்தியாவில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பி. வி. சிந்து, டேனிஷ் நாட்டின் மியா  பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். அதனைத்  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

புர்கா அணிய தடையா…? மக்களிடையே வாக்கெடுப்பு நடத்திய சுவிட்சர்லாந்து அரசு… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முகத்தை முழுவதும் மறைக்க கூடிய ஆடைகளை அணிவதற்கு தடை விதிப்பது குறித்து பொது மக்களிடேயே வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள பொது இடங்களில் பெண்கள் முகத்தை முழுவதும் மறைக்கும் படியான ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய பெண்களின் உடையான புர்காவிற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நடவடிக்கையை  சுவிட்சர்லாந்தில் செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் […]

Categories
உலக செய்திகள்

அடடே…!! கொரோனா 2ம் அலையால இப்படி ஒரு நன்மையா….? வல்லுநர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 2ம் அலை காரணமாக சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக  வல்லுநர்கள் கூறியுள்ளனர். உலகில் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக சுவிட்சர்லாந்தில் 65 வயது மேற்பட்ட மூத்த குடிமக்கள் அதிகளவு உயிரிழந்தனர். இந்த இரண்டாவது அலை காலகட்டத்தில் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், எதிர்பார்த்ததை விட அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் இரண்டாவது அலையால் சில நன்மைகள் ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். அது என்னவென்றால், கடந்த ஆண்டுகளை […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில்… “காலை 11:59க்கு மௌன அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்”… ஏன் தெரியுமா…?

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்காக 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள பொதுமக்கள் இன்று  காலை 11:59 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் தேவாலயங்களில் மணிகள் ஒலித்திருக்கிறது. இது எதற்காக என்றால்,  சுவிட்சர்லாந்தில் இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல்  தெரிவிக்கும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுகுறித்து  சுவிட்சர்லாந்து பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் 2ம் அலை “… மன அழுத்தத்திற்கு ஆளான பதின்ம வயதினர்… வெளியான அதிர்ச்சி தகவல்….!!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக சுவிட்சர்லாந்தில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளானவர்கள் பதின்ம வயது சிறுவர்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 20000 மன ஆலோசனை நிபுணர்களை கொண்டு  sanasearch என்ற இணையதளம் உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் செப்டம்பர் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை உளவியல் ஆலோசனை தங்களுக்கு வேண்டும் என்று கேட்கும் பதின்ம வயது சிறுவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கொரோனாவின் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி… இப்படி ஒரு நிலையை ஏற்படுத்திய “கொரோனாவின் 2வது அலை”… வெளியான ஆய்வு முடிவுகள்…!!

சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் 2வது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆய்வு முடிவுகள் கூறுகிறது. கொரோனா வைரஸால் உலக அளவில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் முதல் அலையிலிருந்து இரண்டாம் நிலை எவ்வாறு மாறுபட்டிருந்தது என்பதை  கண்டறிவதற்காக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகமும் NZZ  என்ற பத்திரிகையும் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால்,  சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் முதல் அலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு…. பயத்தில் கூச்சலிட்ட பயணிகள்….விமான நிலையத்தில் பரபரப்பு …!!

சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் திடீரென கோளாறு ஆனதால் பயணிகள் அச்சத்தில் மூழ்கினர். பிரான்ஸிலிருந்து விமானம் ஒன்று நேற்று மதியம் சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஆனதால் விமானத்தை உடனடியாக தரை இறக்க வேண்டும் என்று விமானி தெரிவித்தார். அதன்படி ஜெனீவா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டது. விமானி  எந்த சேதமும் இல்லாமல் விமானத்தை பத்திரமாக […]

Categories
உலக செய்திகள்

சிக்கி கொண்ட அமைச்சர்…பேட்டியின்போது உளறிக் கொட்டிய வார்த்தை…அரசு அதிரடி நடவடிக்கை..!

முன்னாள் அமைச்சர் ஒருவர் பேட்டியின் போது சட்டத்திற்கு முரணாக பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் முன்னாள் கேபினட் அமைச்சராக இருந்தவர் மோரிட்ஸ் லுயன்பெர்கர். இவர் சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஒரு பிணைக்கைதி விடுவிக்கப் படுகிறார் என்றால் அதற்காக ஒரு பிணைத் தொகை கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சுவிட்சர்லாந்தின் சட்டத்தின்படி பிணைக் கைதிகளை மீட்க பிணைத்தொகை கொடுக்கப்படவில்லை என்று இருக்கிறது. ஆகையால் மோரிட்ஸ் லுயன்பெர்கர் அளித்த பேட்டியில் அவர் […]

Categories
உலக செய்திகள்

வங்கியின் நூதன திட்டம்… ” 10,000 பலூன்களில் பறக்க விடப்பட்ட வவுச்சர்கள்”… இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

சுவிட்சர்லாந்தில் 10,000 பலூன்களில்  2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை கட்டி வங்கி ஒன்று பறக்கவிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் EEk என்ற வங்கி அமைந்துள்ளது. தற்போது அந்த வங்கியின் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக அந்த வங்கி ஒரு திட்டத்தை முன்னெடுத்த போது அது ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. அது என்னவென்றால்,  EEk  வங்கி கடந்த சனிக்கிழமை Munchenwiler என்ற பகுதியில் சுமார் 2 லட்சம் பிராங்குகள் மதிப்புள்ள வவுச்சர்களை , […]

Categories
உலக செய்திகள்

அரசாங்கத்திடம் பணமில்லை…. புலம்பி தள்ளும் நிதியமைச்சர்… பணக்கார நாட்டின் அவலநிலை…!

சுவிட்சர்லாந்து அரசாங்கத்திடம் பணமில்லை என்று அந்நாட்டு நிதியமைச்சர் புலம்பி தள்ளி உள்ளார். கொரோனாவால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. இதேபோல் மற்றொரு பொது முடக்கம் காரணமாக சுவிட்சர்லாந்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிஸ் இப்போது தனது கஜானாவை லேசாக திறந்துள்ளது. 10 மில்லியன் சுவிஸ் ப்ராங்குகள் கொரோனா கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக கொடுத்துள்ளது. இதை வழங்குவது குறித்து கூறிய நிதி அமைச்சர் யூலி மயூரேர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நாடு கடன் வாங்க நேர்ந்துள்ளது […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தும் சுவிஸ்…மில்லியன் டோஸ்களை விற்க முடிவு…!

பிரிட்டன் தடுப்பூசியை சுவிட்சர்லாந்து அரசாங்கம் விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி பல நாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பிரிட்டன் தயாரிப்பாளர் பிரிட்டன் அஸ்ட்ராஜெனாகா தடுப்பூசி தொடர்பில் சுவிச்சர்லாந்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து பிரிட்டன் தடுப்பூசியை சுவிஸ் மருத்துவ நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது. ஆனால் இதுவரை ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் அஸ்ராஜெனகா சார்பில் சுவிட்சர்லாந்துக்கு 7வது தொகுப்பு மிக விரைவில் வந்து சேர […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிலிருந்து நாட்டைக் காக்கும் மிக முக்கிய சோதனை… ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்தும் சுவிஸ்…!

சுவிட்சர்லாந்து மத்திய அரசு உமிழ் நீர் சோதனைகளுக்கு ஒப்புதல் வழங்குவதை தாமதப்படுத்துகிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா நடவடிக்கைகளை மீண்டும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள உமிழ் நீர் சோதனை மிகவும் அவசியம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 15 முதல் 65 வயதுடைய அனைவரும் ஒவ்வொரு வாரமும் உமிழ்நீர் பரிசோதனை செய்ய வேண்டும்.இது பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த சோதனை அங்கீகரிக்கப்பட்டு நீண்டகாலமாக அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா ஆன்டிஜென்களுக்கான உமிழ்நீரை […]

Categories
உலக செய்திகள்

“அதிர்ச்சி”…! போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை உயர்வு… வெளியான பரபரப்பு தகவல்…!

சுவிட்சர்லாந்தில் ஊரடங்கு காரணமாக போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் கொரோனா காரணமாக கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீடுகளிலே முடக்கப்பட்டன. இதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த மக்கள் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். தனிமையில் இருந்த சிலரின் பழக்க வழக்கங்களும் மாறியுள்ளது. இதன் அடிப்படையில் சிலர் மது மற்றும் போதை மருந்துக்கு அடிமையாகி உள்ளனர். மாணவர்கள் இணைய வழி கல்வி பயில்வதால் அவர்களின் அன்றாட நிகழ்வுகளில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இளம் பெண்களும் தங்கள் நண்பர்களை நேரில் […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் விற்றே கோடீஸ்வரர் ஆன இளைஞர்கள்”… இப்போ சிக்கல்ல மாட்டிகிட்டு முழிக்காங்க… காரணம் என்ன தெரியுமா….?

சுவிட்சர்லாந்தில் கொரோனா காலகட்டத்தில் முகக்கவசங்களை விற்பனை செய்து கோடீஸ்வரரான இரண்டு இளைஞர்கள் தற்போது சிக்கலில் மாட்டியுள்ளனர். சுவிட்சர்லாந்தில்  23 வயது நிரம்பிய Jascha Rudolphi மற்றும் Luca Steffen என்ற இரண்டு இளைஞர்கள் கொரோனா பரவ தொடங்கியபோது முகக்கவசங்களை  விற்பனை செய்துள்ளனர். முகக்கவசங்களை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே அவர்கள் இருவரும் தனித்தனியாக 30 முதல் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரை லாபம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாடுகளிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து தங்களுடைய நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

“பணத்தை கொடு இல்ல உன்ன கொன்னுருவேன்”… சந்தைக்கு வருபவர்களிடம் வழிப்பறி… அச்சத்தில் பொதுமக்கள் ….!!

சுவிட்சர்லாந்தில் சந்தைக்கு வரும் மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் St.Gallen என்ற மண்டலத்தில் மர்ம நபர் ஒருவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களை துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில், மர்ம நபர் ஒருவர் சந்தை பகுதியில் நின்று கொண்டு அங்கு வரும் மக்களிடம் பணம் கேட்பதாகவும் பணத்தை கொடுக்க மறுப்பவர்களிடம் கத்தியை காட்டி  கொன்றுவிடுவேன் என்று […]

Categories
உலக செய்திகள்

“மார்ச் 1″ஆம் தேதி முதல்… இங்கெல்லாம் போகலாம்… ஆனா, இத கட்டாயம் கடைப்பிடிக்கணும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!

சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மத்திய குழு முடிவு செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தொற்று நோய் குறைவாக உள்ள பகுதிகளில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் வெளியில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளில் 15 பேர் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 18 வயது வரையிலான இளைஞர்கள் விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைத் தொடங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள், அருங்காட்சியங்கள், நூலகங்கள் ஆகியனவும் […]

Categories
உலக செய்திகள்

இப்படி செய்யாதீங்க… இவங்களுக்கு தொந்தரவா இருக்கும்…மீறி செஞ்சா தண்டனை நிச்சயம்… சுவிஸ் வனத்துறையினர் எச்சரிக்கை…!

பறவைகள்,விலங்குகள் இருக்கும் இடத்தில் பனிச்சறுக்கு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக சுவிட்சர்லாந்தில் வழக்கமாக பனிச்சறுக்கு விளையாடும் காலகட்டத்தை தவறவிட்ட பலர் தற்போது பனிச்சறுக்கு விளையாட வருகின்றனர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், பனிக்காலத்தில் சரியான உணவில்லாமல்,கொழுப்புகள் எல்லாம் கரைந்து போன நிலையில் விலங்குகளும் பறவைகளும் மீண்டும் இரைதேட வெளியே வரும். அப்படி உணவு தேடி வரும் உயிரினங்களுக்கு , பனிச்சறுக்கு விளையாட செல்வோர்கள் தொந்தரவாக இருக்கக் கூடும் […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதியுடன் வாழ இனி பழகிக்கிடனும்”… சுவிட்சர்லாந்து நிர்வாகத்தின் அதிர்ச்சி முடிவு… பயத்தில் பொதுமக்கள்…!!

ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளருக்கு சுவிட்சர்லாந்து நிர்வாகம் அடைக்கலம் கொடுத்துள்ளது.   ஈராக் நாட்டை சேர்ந்தவர் 37 வயதான வெசாம் என்ற நபர் தீவிர வாத ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளராக உள்ளார். மேலும் அவர்  தனது பேஸ்புக் பக்கத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினருக்கு  ஆதரவு தெரிவித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் காணொளிகளையும் வெளியிட்டுள்ளார். இதனால் குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு 2016ஆம் ஆண்டில் இருந்து 3 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் போடுறதால எந்த பலனும் கிடைக்காது”… ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்… திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட நபர்…..!!

குழந்தைகள் முகக்கவசம் அணிவதால் எந்த வித பலனும் இல்லை என்று  கூறி சுவிட்சர்லாந்தில்  2 குழந்தைகளின் தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் ஐந்து மற்றும் ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மண்டல நிர்வாகம் கூறியது. இதுதொடர்பாக  கடந்த வார வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  முகக்கவசம் அணிவது மூலமாகத்தான் கொரோனவை தடுக்க முடியும் என்றும்  மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை நிறமாக இருக்கும் பனி ஆரஞ்சு நிறமாக மாறி ஆச்சரியம்… சுவிஸ்சில் வியக்க வைக்கும் காட்சி…!

சுவிட்சர்லாந்தில் பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வெல் ஃபெரெட் என்ற இடத் பனிச்சறுக்கு ரீசார்ட் உள்ளது. அங்கு பனிச் சரிவில் இருந்த பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. வானமும் மஞ்சள் நிறத்தில் மாறி அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது, ஆப்பிரிக்காவில் வீசும் காற்றால் தான் பனி நிறம் மாறியதற்கு காரணம். ஏனென்றால் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருக்கும் மணலை காற்று அள்ளிக் கொண்டு ஐரோப்பா வழியாக வருவதால் […]

Categories
உலக செய்திகள்

ஒரு மணி நேரத்தில் 3 பூகம்பம்… அச்சத்தில் மக்கள்… சுவிட்சர்லாந்தில் பரபரப்பு.. !

சுவிட்சர்லாந்தில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு நிலவி வருகிறது. சுவிட்சர்லாந்து பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் நேற்று இரவு 11.35 மணிக்கு 2.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் உணர்ந்துள்ளனர். இதனை நில அதிர்வு சேவை உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், பெர்னுக்கு அருகிலுள்ள ப்ரெம்கார்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக இருந்தது. இதுமட்டுமின்றி இரவு 10.37 மற்றும் 10.39 மணிக்கும் சிறிய இரண்டு பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த […]

Categories
உலக செய்திகள்

முதல் டோஸ் செக்கிங்காக போட்டோம்… இரண்டாவது டோஸ் போட முடியாது… சுவிஸ் மண்டல அதிகாரி விளக்கம்…!

சுவிட்சர்லாந்தில், தென்னாப்பிரிக்கா பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த முடியாது என்று மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில், தென்னாப்பிரிக்க பில்லியரான ஜோஹன் ரூபர்ட் என்பவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவருக்கு தடுப்பூசி செலுத்தியது மிகவும் விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் அவருக்கு இரண்டாவது டோஸ் அளிப்பதை மறுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால், துர்கா மண்டலத்தில் தற்போது சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

பனிக்குள் இருந்து எட்டிப்பார்த்த கைகள்… நாயின் சாதுரியமான செயல்… காப்பாற்றப்பட்ட உயிர்கள்…!

சுவிட்சர்லாந்தில் நாய் இரண்டு உயிர்களை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய எல்லையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை நாய் ஒன்று விடாமல் குறைத்து சத்தம் போட்டு கூப்பிட்டுள்ளது. அந்த நாய் கூட்டி சென்ற இடத்தில் பனிக்குள் இருந்து இரண்டு கைகள் வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அந்த இடத்தில் வேகமாக தோண்டத் தொடங்கினார்.தோண்டிய போது இரண்டு நபர்கள் பனிக்குள் புதைந்து இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்  அவர்கள் பனிக்குள் […]

Categories
உலக செய்திகள்

வெகு நேரம் நீண்ட வரிசையில் நின்ற பயணிகள்… விமான நிலையத்தில் பரபரப்பு..!

சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் வெகு நேரமாக நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். சாதாரண காலகட்டத்தில் அரை மணி நேரத்தில் பயணிகள் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப் படுவார்கள். ஆனால் தற்போது கொரோனா  காலகட்டம் நிலவி வருவதால் கடந்த சில வாரங்களாக பயணிகளின் ஆவணங்கள் விரிவாக சரி பார்க்கப்படுவதால் தாமதமாகிறது என்று அதிகாரிகள் கூறினர். அதுமட்டுமின்றி குறிப்பிட்ட நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டினருக்கு முக்கிய அறிவிப்பு… மின்னணு முன்பதிவு கட்டாயம்… சுவிட்சர்லாந்து புதிய திட்டம்…!

சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டினர்களும் மின்னணு முன் பதிவு ஆவணம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் விமானம், கப்பல், பேருந்து மற்றும் ரயிலில் வரும் வெளிநாட்டினர்கள் மின்னணு முன் பதிவு ஆவணம் பெற்று தான் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரில் வருபவர்களுக்கு மட்டும் இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா அபாயம் எந்த நாட்டில் அதிகம் இருந்ததோ அந்நாடுகளில் இருந்து வருபவர் மட்டுமே அவர்களது […]

Categories
உலக செய்திகள்

இறந்த பறவையை பார்த்தா தொடாதீங்க… தொற்று பரவும் அபாயம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!

சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் இறந்த பறவைகளை பார்த்தால் அதனை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த காட்டுப் பறவைகள் இறந்து கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில் பறவைக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்தப் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள் நாடுகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்த துர்காவ் மண்டல நிர்வாகம் கடுமையான […]

Categories
உலக செய்திகள்

அரசின் துணிச்சலான முடிவு…! 65,000பேர் உயிர் தப்பினர்… மலைக்க வைக்கும் புள்ளி …!!

சுவிட்சர்லாந்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கொரோனாவிலிருந்து காப்பாற்றப்பட்ட உயிர்களின் எண்ணிக்கையை பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்டுள்ளது.  கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு சுவிட்சர்லாந்தில் அமலில் இருந்து வருகிறது. உணவகங்கள், திரையரங்குகள் மற்றும் கடைகள் என பொது மக்கள் அதிகமாக கூடும் அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த நடவடிக்கையால் பெரும்பாலான பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது சுவிட்சர்லாந்து அரசின் இந்த ஊரடங்கு நடவடிக்கை […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு கடிகாரத்தில் “11 மணி வரை” மட்டுமே எண்கள் இருக்கும்… ஏன் தெரியுமா..?

கடிகாரத்தில் எப்போதும் 12 எண்கள் இருப்பது சாதாரணம். ஆனால் இந்த கடிகாரத்தில் மட்டும் 11 வரை மட்டுமே இருக்கும். இந்த கடிதத்திற்கு மட்டும் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம். உலகில் பல மொழி, கலாச்சாரம், பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வந்தாலும், காலம் என்பது உலகிற்கு பொதுவாக உள்ளது. நாள், கிழமை, நேரம் எல்லாம் உலகிற்கு ஒரேமாதிரியாக கணக்கிடப்பட்டது. ஒவ்வொரு நாட்டிற்கு நேரம் மட்டுமே மாறும். அதுதவிர கணக்கிடும் முறை முறையில் மாற்றம் எதுவும் இருக்காது. ஒரு நாளுக்கு […]

Categories
உலக செய்திகள்

“டொய்ங், டொய்ங்னு அடிக்கு” தூங்க முடியல…. பெண் கூறியதால்…. பொங்கிய கிராம மக்கள்…!!

பெண் ஒருவர் தன் வீட்டின் அருகில் ஒலித்த மணி சத்தத்தை நிறுத்த கூறியது அந்த ஊர்மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள Plan-las-quates என்ற கிராமத்துக்கு பெண் ஒருவர் புதிதாக குடி பெயர்த்துள்ளார். அந்த பெண் வசித்து வந்த வீட்டின் அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள ஒரு மணி இரவும் பகலுமாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இருந்தாலும் பரவால்ல…. செவிலியர்கள் பணிக்கு வரணும்…. சுவிஸ் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

கொரோனா பாதித்த செவிலியர்களை பணிக்கு வர அனுமதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின், ஜெனிவா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் மருத்துவமனையில் பணி செய்ய அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. பொதுவாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் தான் வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் பணியிலிருக்கும் செவிலியர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அறிகுறி தெரிந்த முதல் நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் பணிக்கு திரும்ப முடியாது. ஆனால் தற்போது கொரோனா பாதித்த செவிலியர்களிடமிருந்து மற்ற நபர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கல்விக்கூடம் செல்ல…. மறுக்கும் சுவிஸ் மாணவர்கள்…. கட்டாயப்படுத்தும் நிர்வாகம்…!!

மாணவர்கள் கொரோனா பயத்தினால் கல்விக்கூடங்கள் செல்ல மறுக்கும் நிலையில் நிர்வாகங்கள் கல்விக்கூட வர கட்டாயப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் மாணவர்கள் கண்டிப்பாக கல்விக் கூடங்களுக்கு செல்ல வேண்டும் என்று பெடரால் கவுன்சில் முடிவு எடுத்துள்ளதையடுத்து, இந்த முடிவுக்கு தற்போது மாணவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வி முறையை வழங்க அனுமதிக்க வேண்டுமென்று 30,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில் கல்விக்கூட நிர்வாகம் சார்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இனியும் சும்மா இருக்க முடியாது…! ”அந்த உரிமை வேணும்” மக்களுக்கும் கொடுங்கள்…. ஸ்விஸ் அரசுக்கு கோரிக்கை…!!

பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமை வழங்குமாறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வியட்நாமில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கொலை பயங்கர வெறித்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தாக்குதலானது முற்றிலும் எதிர்பாராத வகையில் நடந்ததையடுத்து இது தொடர்பாக தற்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஆயுதங்களை எடுத்துச் செல்ல உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தரப்பில் கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

பயணம் செய்த நபரின்…. புடைத்திருந்த கால்சட்டை…. காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பயணி ஒருவர் கால்சட்டையில் அதிகமான பணத்தை வைத்து பயணித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் ஜெனிவாவில் இருந்து வெனிஸுக்கு பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது கால்சட்டையில் உள்ள பை வழக்கத்திற்கும் மாறாக அதிகமாகப் புடைத்து இருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனால் Domodossola ரயில் நிலையத்தில் அவரை கீழே இறங்கச் சொல்லி சோதனையிட்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பயணம் செய்த அந்த நபர் தன்னுடைய கால்சட்டைப் பைக்குள் 91,000 யூரோக்களை கரன்சி […]

Categories
உலக செய்திகள்

அஞ்சல் பெட்டியில் பன்றி இறைச்சி…. அம்மாவின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை…. புகார் அளித்த மகன்…. வழக்கை ஏற்க மறுத்த அதிகாரிகள்…!!!

மர்மநபர்கள் பன்றி இறைச்சியை இஸ்லாமிய குடியிருப்பின் முன்பு வீசிய சம்பவத்திற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய மறுத்துள்ளனர். சுவிட்சர்லாந்த் நாட்டின் சூரிச் மாகாணத்தில் துருக்கிய குடும்பம் ஒன்று வசித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று, அவர்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள அஞ்சல் பெட்டியில் மர்ம நபர்கள் பன்றி இறைச்சியை வைத்து திணித்து விட்டு மாயமாகியுள்ளனர். உடனே இதுகுறித்து 31 வயதுடைய நபர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிகாரி ஒருவர் வந்து விசாரணை மேற்கொண்டதில், புகார் அளித்த நபர் குடியிருப்பு […]

Categories
உலக செய்திகள்

வாலிபரின் கவனக்குறைவு…. பறிபோன நண்பணின் உயிர்…. 40,60,424 ரூபாய் வழங்கிய அரசு…!!!

ஓட்டுநர் உரிமம் பெறாத வாலிபருடன் சென்ற நண்பன் விபத்தில் உயிரிழந்த சம்பவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் Groubunden பகுதியில் வசிக்கும் 18 வயது வாலிபர் தனது பெற்றோரின் காரை எடுத்துக்கொண்டு அவ்வப்போது வெளியே போய் விடுவாராம். இதனையடுத்து சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அந்த வாலிபர் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காரை வேகமாக ஓட்டி இருக்கிறார். அதே போல் அதற்கு அடுத்த நாள் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
உலக செய்திகள்

மிக மிக கேவலமாக திட்டிய மனைவி… பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு… பின் கணவன் செய்த பயங்கரம்..!!

தொடர்ந்து அவமானப்படுத்தி பேசிய மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்தின் சேனன் மண்டலத்தை சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவனை தொடர்ந்து அவதூறாக பேசி வந்துள்ளார். இழிவானவன், மோசமானவர் ஒரே பாலின ஈர்ப்பாளன் என தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அவரது கணவர் அமைதி காத்துள்ளார். சில நேரங்களில் தகராறு வேண்டாம் என வீட்டில் இருந்து வெளியேறி வந்துள்ளார். ஆனால் 2019 ஆம் வருடம் துக்க வெள்ளி அன்று பொறுமையை இழந்த கணவன் […]

Categories
உலக செய்திகள்

தலையில்லாமல் ஆற்றில் மிதந்த இளம்பெண்ணின் சடலம்… போலீசார் தீவிர விசாரணை..!!

ஆற்றில் பெண்ணின் சடலம் தலை இல்லாமல் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் ஆரே ஆற்றில் பெண் ஒருவரது சடலம் தலை இல்லாமல் மிதந்து உள்ளது இதனை பார்த்த வழிப்போக்கர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததோடு அந்த சடலம் ஆணா பெண்ணா என்பது உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து மிதந்து கொண்டிருந்த சடலத்தை கரைக்குக் கொண்டுவந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது […]

Categories
உலக செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இரட்டைத்தலை ஆமை… புதிய வீடு அமைக்க திட்டம்…!!!

சுவிட்சர்லாந்தில் இரண்டு தலைகளை கொண்ட ஆமைக்கு புதிய வீடு ஒன்று அமைக்க திட்டமிட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் Janus என்று அழைக்கப்படும் இரண்டு தலைகளை கொண்ட ஆமை ஒன்று உள்ளது. அது 2 தலைகளை கொண்டிருப்பதால் மற்ற ஆமைகளை போன்று தன் தலைகளை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்ள முடியாது. அதனால் அந்த ஆமையை காட்டில் விட்டால் அதற்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால், அதனை ஒரு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர். உலகிலேயே நீண்ட நாள் வாழக்கூடிய இந்த இரட்டைத் தலை […]

Categories
உலக செய்திகள்

2 பிள்ளைகளை அழைத்து சென்ற தந்தை… பின்னர் தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் அவர்களிடையே ஏற்பட்ட தகராறினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனைவி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை அவர்களின் தந்தையுடன் அனுப்புவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஞாயிறு குழந்தைகளை அவர்களது தந்தையுடன் அனுப்பியுள்ளார். பொதுவாக ஐந்து மணிக்கெல்லாம் குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி விடும் நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் பிள்ளைகள் வீட்டிற்கு திரும்பவில்லை. இந்நிலையில் அந்த தாயிடம் காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

ரயிலில் கேட்பாரற்று கிடந்த கிலோ கணக்கிலான தங்கம்… தவறவிட்ட நபர் கண்டுபிடிப்பு..!!

எட்டு மாதங்களுக்கு முன்பு ரயிலில் தங்கக்கட்டிகளை தவற விட்ட நபர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.  சுவிட்சர்லாந்தில் வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் கிலோ கணக்கில் அடையாளம் தெரியாத நபர் தங்க கட்டிகளை விட்டுச் சென்ற நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகு அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி லூசர்ன் வந்தடைந்த வோரல்பென் எக்ஸ்பிரஸ் ரயிலில் தங்க கட்டிகள் கேட்பாரற்று கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அதன் மொத்த மதிப்பு 1,43,61,512 ரூபாய் என்பதும் தெரியவந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த நாட்டில் கொரோனா பரிசோதனை இலவசம்..!!

சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்காக செய்யப்படும் பரிசோதனையை அரசு ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது சுவிட்சர்லாந்தில் கொரோனா பரிசோதனை செய்ய நினைப்பவர்கள் அதற்கான செலவை அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்து வந்தது. பிறகு மார்ச் மாதம் 4 ஆம் தேதியிலிருந்து தொற்றுக்கான பரிசோதனை செய்பவர்கள் இன்சூரன்ஸ் மூலமாக கிளைம் செய்து கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. இதனால் 90% செலவு மக்களுக்கு மிச்சமானது. ஆனால் இன்சூரன்ஸ் இல்லாதவர்கள் மொத்த செலவையும் அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை […]

Categories

Tech |