Categories
சினிமா தமிழ் சினிமா

பூதக்கோலா திருவிழா: சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று…. சுவாமி தரிசனம் செய்த நடிகை அனுஷ்கா….!!!!

திரையுலகில் தற்போது வரை பரபரப்புடன் பேசப்படும் திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்தில் ரிஷப் செட்டி கதாநாயகனாக நடித்து இயக்கியிருந்தார். இப்படம் கன்னட மொழியில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை அள்ளி குவித்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பூதக்கோலா உள்ளூர் தெய்வ வழிபாடு குறித்து நாடு முழுவதும் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகை அனுஷ்கா தன் சொந்த ஊரான மங்களூரில் நடைபெற்ற பூதக்கோலா திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். இதற்கிடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன்…. வெளியான புகைப்படம்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவாரபாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலில் 60-100 வயதை எட்டியவர்கள் சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடக்கும் என்பது ஐதீகம் ஆகும். இந்நிலையில் இந்த சிறப்புமிக்க கோவிலுக்கு நேற்று (டிச..12)நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்திருந்தார். இதையடுத்து கோ பூஜை, கஜபூஜை செய்தும், சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு பூஜைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில்…. தேர் இழுத்து தரிசனம் செய்த பிரபல சூர்யா பட இயக்குனர்…. வைரல் புகைப்படம்….!!!!!

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தனது குடும்பத்துடன் சுவாமி  தரிசனம் செய்துள்ளார்.  இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு, கஜினி, ரமணா, கத்தி, துப்பாக்கி, ஸ்பைடர், சர்க்கார்,  தீனா மற்றும் தர்பார் போன்ற பல வெற்றி படங்களை  கொடுத்துள்ளார். இவர் தனது சொந்த ஊரான கள்ளக்குறிச்சியில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றுள்ள திருபவித்ரோத்ஸவம் திருவிழாவில் கலந்து கொண்டு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து முக்கியமாக திருத்தேர் திருவிழாவில் கலந்து கொண்ட இவர் […]

Categories
தேசிய செய்திகள்

சாமியே சரணம் அய்யப்பா…! இன்று முதல் அனுமதி…. சபரிமலை பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தலமாகும். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் இன்று தொடங்கி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலுக்கு …. குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்த நடிகை ரோஜா ….!!!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர மாநில சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வும், நடிகையுமான  ரோஜா சுவாமி தரிசனம் செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆந்திர சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வும் , நடிகையுமான ரோஜா தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். இதற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்துள்ளார். இவருடன் திரைப்பட இயக்குனரும், அவருடைய கணவருமான ஆர்.கே.செல்வமணி, மகன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தோப்பிற்குள் சுவாமி தரிசனம்…. 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் காணிக்கை…. மதுரையில் பக்தர்களுக்கு கறி விருந்து….!!

மதுரை அருகே தோப்பிற்குள் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள தோப்பிற்குள் இலந்தை மரத்தடியில் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் காணிக்கையாக ஆட்டுக்கிடாய், சேவல்கள் கொடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் முத்துப்பிள்ளை அம்மன் கோவில் திருவிழாவிக்கு பக்தர்கள் காணிக்கையாக 40 ஆட்டு கிடாய்கள் 800 சேவல்கள் படைத்தனர் . இதனைத் தொடர்ந்து அம்மன் முன்பாக வைக்கப்பட்டிருந்த 1000 ம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்… இன்று வெளியான முக்கிய அறிவிப்பு… அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு இன்று முதல் இலவச டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனைவருக்கும் ஏற்கனவே திருப்பதியில் இருக்கும் விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீநிவாசன் ஆகிய பகுதிகளில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து விடுதிகளும் மூடப்பட்டு, அங்கு கொரோணா பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் மையமாக செயல்படுத்தி வந்தனர். அதன்பிறகு அலிபிரியில் இருக்கின்ற பூதேவி காம்ப்ளக்ஸில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி சென்ற துணை முதல்வர்… இன்று காலை சுவாமி தரிசனம்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சென்றிருந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து நேற்று பகல் 2.45 மணிக்கு கார் மூலமாக திருப்பதி புறப்பட்டு சென்றார். நேற்று மாலை கீழ்த் திருப்பதியில் இருக்கின்ற பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனம் செய்தபிறகு திருப்பதி மலைக்கு புறப்பட்டார். அங்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்த அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சம்பத் ஆகிய இருவரும் அவரை வரவேற்றனர்.இந்த நிலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் […]

Categories

Tech |