மாவட்ட செயலாளர் சுவாமிமலை சுந்தரவேல் அவர்கள் இன்று சென்னை தலைமை செயலகத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று நன்றி கூறினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது”தமிழகத்தில் எந்த முதலமைச்சரும் கொண்டுவராத வேளாண்மைக்கு என தனி நிலை அறிக்கையை நமது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்துள்ளார். இந்திய உழவர்களுக்காக அர்ப்பணிப்பு செய்வதாக சட்டப்பேரவையில் அறிவித்ததோடு நில்லாமல் நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் சிறப்பு மையத்தை […]
