காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்ட விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.இதில் கடந்த 18ஆம் தேதி பங்குனி திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. அதிலிருந்து ஏகாம்பரநாதர் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்து வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்துள்ளார். இதற்கிடையே ஏகாம்பரநாதர் வெள்ளித் தேரில் எழுந்தருளி 63 நாயன்மார்களுடன் பிரம்மாண்டமாக ஊர்வலம் சென்றுள்ளார். பின்னர் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றதில் ஏகாம்பரநாதரும், குழளி அம்மனும் பிரம்மாண்டமான […]
