Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேரில் எழும்பிய ஏகாம்பரநாதர்…. வீதி உலாவில் தரிசனம் கொடுத்த சுவாமி…. பங்குனி மாத திருவிழா கொண்டாட்டம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஏகாம்பரநாதர் கோவிலில் தேரோட்ட விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏகாம்பரநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது.இதில் கடந்த 18ஆம் தேதி பங்குனி திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. அதிலிருந்து ஏகாம்பரநாதர் தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்து வீதி உலா சென்று பக்தர்களுக்கு தரிசனம் அளித்துள்ளார். இதற்கிடையே ஏகாம்பரநாதர் வெள்ளித் தேரில் எழுந்தருளி 63 நாயன்மார்களுடன் பிரம்மாண்டமாக ஊர்வலம் சென்றுள்ளார். பின்னர் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றதில் ஏகாம்பரநாதரும், குழளி அம்மனும் பிரம்மாண்டமான […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்…. பங்குனி மாத திருவிழா தொடங்கிருச்சு…. பூக்குழி இறங்கி பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

தேனி மாவட்டம் அம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இக்கோவிலில் நடைபெறும் திருவிழா மிகவும் கோலாகலமாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெறும். மேலும் திருவிழாவில் மூல சன்னதியில் அமைந்திருக்கும் கருமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெறுவதோடு மட்டுமல்லாமல் நறுமண பொருட்கள் அபிஷேகங்களும் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பங்குனி மாத திருவிழா நடைபெற்றுள்ளது. அவ்விழாவில் பெண்கள் அனைவரும் […]

Categories

Tech |