Categories
தேசிய செய்திகள்

சுவாச கோளாறு: நோயாளிகளின் எண்ணிக்கை 50% ஆக அதிகரிப்பு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தலைநகர் டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள நிலையில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை போன்றவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் ஆக அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் மருத்துவர் ஷாரதா கூறியதாவது “சரியான புள்ளிவிபர தகவல் இல்லை. எனினும் அவசரகால நிலை ஏற்பட்டு இருக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகள் இடையே அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“அம்மாவுக்கு பயந்து” 6 வயதில் சொல்லாததால்…. 53 ஆண்டுகள் கழித்து…. மூக்கில் காத்திருந்த அதிர்ச்சி…!!

நபர் ஒருவருக்கு மூக்கிலிருந்த பொருள் 53 வருடங்கள் கழித்து அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.  ரஷ்யாவில் வசித்துவரும் 59 வயதான நபரொருவர் தன் 6 வயதில் தனது மூக்கில் சிறிய அளவிலான பொருள் ஒன்றை வைத்து விளையாடியுள்ளார். அப்போது அவரின் வலது நாசியில் அப்பொருள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனை சொன்னால் தன் அம்மா அடிப்பார் என்ற பயத்தில் சொல்லாமல் இருந்துள்ளார். அதன் பின்பு அவர் அதனை மறந்து விட்டார். இந்நிலையில் 53 வருடங்களாக எந்த பாதிப்புமின்றி வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் தற்போது திடீரென […]

Categories

Tech |