மொரப்பூர் அருகே அ.ம.மு.க.-அ.தி.மு.க. க்கு சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் தம்பி செட்டிபட்டியில் உள்ள தனியாருக்கு உரிமையான சுவர் ஒன்றில் அ.ம.மு.க நிர்வாகிகள் விளம்பரம் செய்தனர். அதே நேரத்தில் தம்பி செட்டிப்பட்டி பகுதி அ.தி.மு.க கிளை செயலாளர் ஆறுமுகம், 60 வயதுடைய இவர் இந்த இடத்தில் ஏற்கனவே விளம்பரம் நாங்கல் எழுவதற்கு அனுமதி பெற்று உள்ளோம் என்றும், நீங்கள் […]
