மண் சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை என்னும் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் வசிப்பவர் கோட்டைச்சாமி என்ற முதியவர். இவர் ஒரு விவசாயி. நேற்று முன்தினம் தன்னுடைய விவசாய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு இரவு தன்னுடைய வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஓயாத மழையினால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. மண் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கிய கோட்டைசாமி சம்பவ […]
