கேரள முதல் மந்திரியான பினராயி விஜயன் ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றுள்ளார். லண்டன் லோகா கேரளா சபாவின் ஐரோப்பா இங்கிலாந்து மண்டல மாநாட்டை தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பாக முதல் மந்திரி அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்காக செல்பவர்களின் பணி பாதுகாப்பு மற்றும் நலனுக்காக விரிவான குடியேற்ற சட்டம் அவசியம். கேரள மக்கள் அனைவரையும் வெளிநாடுகளுக்கு அனுப்புவது அரசின் கொள்கை இல்லை. அதற்கு மாறாக இங்குள்ள வளர்ச்சியின் மூலமாக […]
