நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாச்சலில் தனியார் கல்லூரி முன்பு இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கார்கள் மற்றும் ஒரு சுற்றுலா வெண் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுற்றுலா வானில் பயணம் செய்த டாக்டர் நவீன் குமார், அவரது மனைவி அருணாழ் தீபிகா, பிரபுதேவாழ் ராஜம்மாள், விஜயா, மீனா உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த 10 பேரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]
