இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் ( IRCTC) சார்பாக இயங்கிவந்த “பாரத் தர்ஷன்” சுற்றுலா ரயில் திட்டம் சென்ற 2019ம் வருடம் ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து புது கொள்கை மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய “பாரத் கவுரவ்” என்ற புது சுற்றுலா ரயில் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதல் துவங்கப்பட்டது. எனினும் பழைய திட்டத்தை விடவும் இத்திட்டத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர். இதனால் நியாயமான கட்டணத்தில் பயணிகள் […]
