Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளுகுளு சீசனை முன்னிட்டு… குவிந்த சுற்றுலா பயணிகள்… பல தரப்பினரும் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கு அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் […]

Categories
உலக செய்திகள்

3 நாள் தங்கிட்டு… போகும்போது ரூ.18,000 வாங்கிட்டு போங்க… சூப்பர் ஆஃபர் அறிவிப்பு…!!!

ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சூப்பர் ஆஃபரை அறிவித்துள்ளது. ஐரோப்பாவிலுள்ள மால்டா அரசு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சூப்பர் ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தங்கள் நாட்டிற்கு சுற்றுலா வந்து மூன்று நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த தளர்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இ-பாஸ் கட்டாயம்… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளில் கொரோனா கட்டுக்குள் வரவில்லை என்றால் மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி சுற்றுலா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இதயத்தை வருடும் இதமான வானிலை”… குவிந்த சுற்றுலா பயணிகள்… நிரம்பி வழிந்த விடுதிகள்..!!

கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் வருகை தந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. அதனை அனுபவிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் வனப்பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களான குணா குகை, மோயர் பாயிண்ட், அப்பர்லேக்வியூ, பசுமை பள்ளத்தாக்கு, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம கிளைமேட்”… தொடர் விடுமுறையை முன்னிட்டு… குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும், வெப்பநிலை சற்று குறைவாக காணப்படுவதாலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் தேர்தலை முன்னிட்டு தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய சாலைகள் திணறியது. மேலும் அதிகரித்து வரும் கோடை வெயில், வார விடுமுறை மற்றும் தேர்தல் விடுமுறை ஆகியவற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தருகின்றனர். கொடைக்கானலில் அவ்வப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுனால எங்களுக்கு சிரமமா இருக்கு… திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்… பல தரப்பினரும் கோரிக்கை..!!

வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதால் மூன்று மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைகளின் இளவரசியான கொடைக்கானக்கு சுற்றுலா பயணிகள் விடுமுறை தினங்களில் அதிக அளவில் வருகை தருகின்றனர். சீசன் காரணமாக கொடைக்கானல் விடுதிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கினர். அவர்கள் அனைத்து சுற்றுலா இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியின் அருகே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம கிளைமேட்”… படையெடுத்த சுற்றுலா பயணிகள்… களைகட்டிய கொடைக்கானல்..!!

நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வண்ணம் வருகை தருகின்றனர். அதன்படி விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள்… ஓரிரு நாட்கள் தனிமை… வட்டார மருத்துவ குழுவினர் அறிவிப்பு..!!

வெளிமாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மலைகளின் இளவரசி என கொண்டாடப்படுகிறது. அங்கு நிலவி வரும் இதமான சூழலை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று அனைத்து தரப்பினரும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

விமான சேவைகளுக்கு… பிரிட்டன் விதித்த தடையால்… துபாய்க்கு இவ்வளவு இழப்பா…?

பிரிட்டன் தங்களின் விமான சேவைகளுக்கு தடை விதித்ததால் துபாய்க்கு 23 பவுண்டுகள் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  பிரிட்டன் மக்கள் சுற்றுலாவிற்காக துபாய்க்கு அதிகமாக செல்கிறார்களாம். துபாய்க்கு செல்லும் சுற்றுலா பயணிகளில் சுமார் 7 சதவீதம் பேர் பிரிட்டன் மக்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த வருடத்தில் கொரோனா உருவாவதற்கு முன்பே சுமார் ஒரு லட்சம் பிரிட்டன் மக்கள் மாதந்தோறும் துபாய்க்கு சென்றுள்ளார்கள். மேலும் இவர்களால் ஒவ்வொரு மாதமும் 34 மில்லியன் பவுண்டுகள் துபாய்க்கு வருமானம் கிடைத்துள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரண்டு நாள் கேப்…. மீண்டும் ஆரம்பித்த மழை…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!

இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மழை பெய்வதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கொடைக்கானலில் இரண்டு நாட்களுக்குப்பின்பு மீண்டும் மழை அச்சுறுத்துகிறது. மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. காணும் பொங்கலையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இரண்டு நாட்களாக மழை பொழிவு நின்றிருந்த நிலையில் குணா குகை, மோயர் பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், தூண்பாறை, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆர்ப்பரிக்கும் அருவிகள்…. குளிக்க தவிக்கும் மக்கள்…. தடை உத்தரவு போட்ட போலீஸ்….!!

தென்காசி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ராமநதி அணை, கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகிய மூன்று அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டதால், மேலும் இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. குற்றாலம் மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10மாசம் திறக்கல…! இனி எல்லாரும் வாங்க… ஆனால் கட்டுப்பாடு நிச்சயம்…. முதுமலை புலிகள் காப்பகம் திறப்பு …!!

10மாதங்களாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருந்தது. தற்போது கட்டுப்பாடுகளுடன் சில சுற்றுலா தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.ஆசியாவிலேயே மிகப்பெரிய வனவிலங்கு சரணாலயமான முதுமலை புலிகள் காப்பகம் சில கட்டுப்பாடுகளுடன் இன்று திறக்கப்படும் என்று அதன் கள இயக்குனர் கவுசல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகள் குறித்து அவர்கூறியதாவது,சுற்றுலா பயணிகள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டுல கொரோனோ இருக்கு…. யாரும் வர வேண்டாம்…. ஸ்விற்சர்லாந்து அறிவிப்பு ..!!

கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா பாதிப்புக்கான  அபாயம் அதிகமாக உள்ளதால் இந்நாட்டின் சுற்றுலாபயணிகள் இனிமேல் சுவிட்சர்லாந்துக்கு பயணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளது. இந்த எதிர்பாராத திடீர் அறிவிப்பினால் சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் சுற்றுலா பயணிகளை கொரோனோ காலத்திலும் கூட தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதியளித்ததற்கு ஐரோப்பிய ஒன்றிய shengan என்ற தடையில்லா போக்குவரத்து விதி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யானையை நோட்டமிட்ட புலி சுற்றுலா பயணிகள் பீதி …!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சாலையில் யானையை படம்பிடிக்கும் போது யானையின் பின்னால் புலி இருந்ததை கண்டு சுற்றுலா பயணிகள் பீதியடைந்தனர். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் மற்றும் அரிய வகை பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தெப்பக்காடு சாலையோரத்தில் நின்று இருந்த யானையைப் படம் பிடித்த சுற்றுலா பயணிகள், அதை படம் […]

Categories
தேசிய செய்திகள்

 5 மாதங்களாக மூடப்பட்ட தாஜ்மஹால்… மத்திய அரசு புதிய அறிவிப்பு…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது கடந்த ஐந்து மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால் மூடப் பட்டிருப்பதால் சுற்றுலாத் துறைக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடந்த சில வாரங்களாக […]

Categories
உலக செய்திகள் கொரோனா

80,000 மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்… கொரோனா பரவலால் அரசு அதிரடி….!!

கொரோனா தொற்று இல்லாமலிருந்த வியட்நாமில் தற்போது 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அங்குள்ள சுற்றுலா தளங்களில் இருந்து பயணிகள் வெளியேற்றப்படுவதாக வியட்நாம் அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் தென் கொரியா,வியட்நாம், நியூசிலாந்து, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு  குறைந்து வருகிறது. வியட்நாமில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்த நாட்டில் மொத்தம் 417 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விபத்துக்குள்ளான பேருந்தில் தங்கிய நேபாளிகளுக்கு உணவு வழங்கிய அதிகாரிகள்

சேலத்தில் விபத்துக்குள்ளாகிய உருக்குலைந்த நிலையில் இருக்கும் பேருந்திலேயே தங்கியிருக்கும் நேபால் நாட்டவர்களுக்கு வருவாய் வரித்துறையினர் உணவு வழங்கினார் நேபாள நாட்டில் இருந்து சுற்றுலா வந்த பேருந்து ஓமலூர் அருகே உள்ள நரி பள்ளம் பகுதியில் கடந்த 19ஆம் தேதி மற்றொரு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலா வந்த 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எஞ்சிய சிலர் உருக்குலைந்த நிலையில் உள்ள அவர்களது பேருந்திலேயே தங்கியுள்ளனர். இதுகுறித்து செய்தி […]

Categories

Tech |