விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். ஒரு மனிதன் ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு சென்று அங்கு தங்கி அந்த இடங்களை பார்த்து ரசிப்பது சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவங்களை பெற்றிட சுற்றுலா செல்வது அவசியம் என்று கூறப்படுகிறது. ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்று மகிழ்வதால் அவர்களுக்கு மன நிம்மதி மற்றும் ஒரு புதிய புத்துணர்வும் ஏற்படுகிறது. இன்றைய […]
