Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பார்த்தாலே பரவசமாகும் கடற்கரை” சூரிய உதயத்தை பார்க்க குவிந்த கூட்டம்….. விழாக்காலம் போல் களைகட்டிய குமரி….!!!

விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குவிந்தனர். ஒரு மனிதன் ஒரு இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு சென்று அங்கு தங்கி அந்த இடங்களை பார்த்து ரசிப்பது சுற்றுலா என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தங்கள் வாழ்வில் அனுபவங்களை பெற்றிட சுற்றுலா செல்வது அவசியம் என்று கூறப்படுகிறது. ஓய்வு நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தோடு சுற்றுலா சென்று மகிழ்வதால் அவர்களுக்கு மன நிம்மதி மற்றும் ஒரு புதிய புத்துணர்வும் ஏற்படுகிறது. இன்றைய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்கா….. சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது…..!!

கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வரவு அதிகரித்துள்ளது. இங்குள்ள ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுகிறது. இந்நிலையில் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் வழக்கத்தைவிட  சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நெருங்கி வரும் கோடை சீசன்…. அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்….!!

கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கிறது. இங்கு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஊட்டியில் இருக்கும் அரசு தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது. இதில் கள்ளிச்செடிகள், பெரணி இல்லம், இலை பூங்கா, இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா போன்றவை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொளுத்தும் கோடை வெயில்…. நீர்விழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்…!!

கோடை வெயிலின் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில்  திற்பரப்பு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. தற்போது கோடை வெயில் அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தங்கும் விடுதிகளில் தங்கி காலை மற்றும் மாலை நேரங்களில் அருவியில் குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்துள்ளனர். இவர்கள் அருவியில் குளித்தும், படகு சவாரியும் செய்தனர். இங்கு சுற்றுலா பயணிகளின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்….. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள்  என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில்  சுற்றுலா பயணிகள் திரண்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகின்றனர். இவர்கள் விழா காலங்கள், பண்டிகை தினங்கள் மற்றும் விடுமுறை தினங்களில் வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் அதிக அளவு  மக்கள் அங்கு திரண்டுள்ளனர். இவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்துவிட்டு, கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதனையடுத்து கடலின் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சூரிய உதயத்தை பார்க்க திரண்ட கூட்டம்…. விழாக்காலம் போல் காட்சியளித்த கன்னியாகுமரி…!!

விடுமுறை நாள் என்பதால் கடற்கரையை ரசிக்க அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அங்குள்ள கடற்கரையை ரசிப்பதற்கும் சூரிய உதயத்தை காலையில் கண்டு ரசிப்பதற்காகவும்  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான அளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இதனையடுத்து விழா காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களிலும் அதிக அளவு பொதுமக்கள் இங்கு வருவார்கள். இவர்கள் கடலில் […]

Categories

Tech |