வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்குமாறு அதிகாரிகள் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான அரியவகை வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் இருக்கும் வளைவுகளில் அமர்ந்திருக்கும் அரியவகை விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, அரிய வகை விலங்குகள் இந்த சாலையில் சுற்றித் திரிவதால் சுற்றுலா […]
Tag: சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |