Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலம்…. தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை….!!!!

இந்தியாவில் கடந்த வருடம் அதிக சுற்றுலா பயணிகள் வருகை புரிந்த மாநிலங்கள் தொடர்பான விவரத்தை மத்திய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரானா பரவலின் காரணமாக ஏற்பட்ட பொது முடக்கத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்து வந்ததால் மீண்டும் சுற்றுலாத்துறை ஆனது வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் கடந்த வருடம் இந்தியாவில் உள்ள மகராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவிற்கு அதிகபட்சமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அருவிகளில் ஆர்பரித்துக் கொட்டும் தண்ணீர்…. வால்பாறையில் குவிந்த சுற்றலா பயணிகள்….!!!!

சுற்றுலா பயணிகளின் வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இந்த அணையின் நீர்மட்டம் 163 அடியை தாண்டியதால் உபரி நீர் கேரளாவிற்கு திறந்து விடப்பட்டது.  இந்நிலையில் வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் மீண்டும் அலைமோதுகிறது. இவர்கள் ஆழியாறு மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறை…. குவிந்த சுற்றுலா பயணிகள்….. களைகட்டியது கன்னியாகுமரி….!!

விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இவர்கள் அதிகாலை வரும் சூரிய உதயத்தில் பார்த்து ரசித்துவிட்டு கடலில் நீராடி மகிழ்ந்தனர். அதன்பிறகு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் […]

Categories

Tech |