கொரோனா பரவல் காரணமாக சுற்றலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் அப்பகுதிகள் வெறிசோடிய நிலையில் உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதி அடர்ந்து காணப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களின் சுற்றுலா தலமாக காணப்படும் இந்த இடத்தில் 5 ற்கும் மேற்பட்ட நீர்விழ்ச்சிகள் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி செய்வதற்காக வெள்ளிமலை சாலை பகுதியில் படகு குழாமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோடைக்காலம் காரணத்தால் கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வறண்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க முடியாத […]
