Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகத்தில் இங்கெல்லாம் முககவசம் அவசியம்…. வெளியான முக்கிய தகவல்…!!!!

சீனாவில் இருந்து மதுரைக்கு வந்த தாய், மகளுக்கு நேற்று கொரோனா உறுதியான  நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதித்த தாய், மகளுடன் எந்தெந்த மாவட்டங்களை சார்ந்தவர்கள் பயணித்தனர் என்ற தரவுகள் சேகரிக்கப்படுகிறது. அவர்களுடன் பயணித்த 70 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என சுற்றுலாத்துறை தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், […]

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள் பல்சுவை

“குஷியோ குஷி” இனி Flipkart மூலம் ஹோட்டல் புக்கிங் வசதி….. சுற்றுலா செல்பவர்களுக்கு செம அறிவிப்பு…..!!!!!

பிரபல பிரபல வர்த்தக நிறுவனமான flipkart நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் தேவையான பொருட்களை வீட்டிலிருந்த படியே பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் ஹோட்டல் புக்கிங் சேவையைப் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 3 லட்சம் ஹோட்டல்களில் புக்கிங் செய்ய முடியும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிதும் அறியப்படாத தளங்கள், தொழில் பயணங்கள், நீண்ட விடுமுறை என்று சுற்றுலாவில் […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதி செல்ல சூப்பர் வசதி…. நீங்க ரெடியா?…. தமிழக சுற்றுலாத்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் இருந்து கொடியசைத்தே இன்று தொடங்கி வைத்தார். நான்காயிரம் ரூபாய் கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் திரும்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் திருப்பதி செல்ல விரும்பும் பொதுமக்கள் www.ttdconline.comஎன்ற இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டுக்கு சுற்றுலா பயணம் வேண்டவே வேண்டாம்…. ரத்து செய்யப்பட்ட முன்பதிவு…. கடுமையாக பாதிக்கப்பட்ட அரசுத்துறை….!!

தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணத்தால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் காரணத்தால் வெளிநாட்டினர் சுற்றுப் பயணத்திற்காக போட்டிருந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி நெல்சன் மண்டேலா வசித்துவந்த வீட்டையும் காண வருவோரின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென்னாபிரிக்காவின் சுற்றுலாத்துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலாத் துறையை மேம்படுத்த… மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்பு…!!

இந்தியாவிற்கு வருகை தரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி கூறிய 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த திட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் சுகாதாரத் துறைக்கு 50 […]

Categories
தேசிய செய்திகள்

சுற்றுலாத்துறையை தொடங்க வேண்டும்… ஃபெய்த் அமைப்பு கோரிக்கை.. !!

சுற்றுலாத் துறையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்திய சுற்றுலா, விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அதன் துணை சங்கங்கள் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் சிங் படேலை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஃபெய்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கொரோனா நெருக்கடி காரணமாக செயலிழந்து கிடக்கும் சுற்றுலா துறையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள […]

Categories

Tech |