சென்னைக்கு அடுத்த படியாக 2வது பெரிய நகரமான மதுரையில் மக்கள் ரசிக்க இயற்கை சார்ந்த சுற்றுலாபகுதி இல்லை என்று நீண்ட நாட்களாக புகார் கூறி வருகின்றனர். இந்த குறையை போக்குவதற்கு மதுரை மாநகர பாண்டி கோயில் அருகேயுள்ள வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத்தலமாக மாற்ற மதுரை மாநகராட்சி முடிவுசெய்து இருக்கிறது. சுமார் ரூபாய்.99 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்த டூரிஸ்ட் ஸ்பாட் திட்டத்திற்கு மாநில அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது. இங்கு […]
