இங்கிலாந்தில் நெடுஞ்சாலையை மறித்தவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் Insulate Britain என்னும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து M25 நெடுஞ்சாலையை ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து முறை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது ஆபத்தானது மற்றும் எதிரானது. இந்த பருவநிலை மாற்றத்தை அனைவரும் எதிர் கொள்ள வேண்டும். இதுபோன்று போராட்டம் நடத்தினால் மட்டும் அதனை தடுக்க இயலாது. இது ஓட்டுநர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் […]
