Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வலையில் சிக்கிய சுறா மீன்கள் கூட்டம்…. ஏலத்தில் விற்பனை செய்த மீனவர்கள்…. அடித்துப்பிடித்து வாங்கிய வியாபாரிகள்….!!

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுறாமீனை வாங்குவதற்கு விற்பனையாளர்களின் கூட்டம் அலைமோதியது. குளச்சலில் இருக்கும் மீன்பிடி துறைமுகத்தில் 300 விசைப்படகுகள் மற்றும் 1,000 க்கும் மேல் உள்ள கட்டுமரங்களும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றன. எனவே கட்டுமர மீனவர்கள் தினசரி காலையில் கடலுக்கு சென்று சிறிய சிறிய மீன்கள் பிடித்து வந்திருக்கின்றனர். இவ்வாறு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று, பத்து நாட்களுக்கும் மேல் அங்கு தங்கியிருந்து உயர்ரக மீன்களை பிடித்து வருவார்கள். இந்நிலையில் நேற்று கரை […]

Categories

Tech |