நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் குறித்து அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுவதனால் விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். இதனை அடுத்து சுருல் பூச்சி என்பது புழு வகையை சேர்ந்தது. இது முதலில் இலைகளை துளையிட்டு, பின் நடுநரம்புகளில் சில நாட்கள் வாழும். அதன்பிறகு இந்த […]
