மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடி கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இரட்டைமடி மற்றும் சுருக்குமடி ஆகிய வலைகளை மீன் பிடிக்கு பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்கி சுருக்குமடி வலையை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி சந்திரபாடி மீனவ கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், இறால் பண்ணைகளை மூட வேண்டும் […]
