சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த மீன்வளத்துறை அதிகாரிகளை மீனவர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறதா? எஸ்.டி.பி., ஐ.பி. விசைப்படகுகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மீன்பிடிக்க செல்கின்றனரா? என மீன்வளத்துறை அதிகாரிகள் கடலிலும், மீன்பிடி துறைமுகத்திலும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கடலூர் தேவனாம்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடிக்க படகில் தயாராக இருந்த மீனவர்களை விரட்டியடித்தனர். இந்நிலையில் சொத்திக்குப்பம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலையை […]
