வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 1,662 பருத்தி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஏலத்திற்கு அக்கரைப்பட்டி, மல்லசமுத்திரம், ராசபாளையம், மாமுண்டி, நத்தமேடு, மதியம்பட்டி, வெண்ணந்தூர், குருசாமிபாளையம், மின்னக்கல் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுரபி ரக பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக […]
