ஸ்விட்சர்லாந்தில் அனைத்து குடிமக்களுக்கும் மாதம் 5 முறை சுய பரிசோதனைகள் செய்ய பெடரல் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் குடிமக்கள் அனைவருக்கும் வரும் 15ஆம் தேதி முதல் இலவச பரிசோதனை செய்யும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று சுவிட்சர்லாந்தில் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அடுத்தகட்டமாக ஊரடங்கிற்கான நடவடிக்கைகள் மார்ச் 22ஆம் தேதி அன்று உறுதி செய்யப்படும். மேலும் பெடரல் கவுன்சில் இது குறித்த முடிவுகளை மார்ச் 19ம் தேதியில் […]
