Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

சுய ஊரடங்கு…மிக பெரிய போராட்டத்தின் தொடக்கம்.. பிரதமர் மோடி ட்விட்..!!

நாம் கடைப்பிடித்த சுய ஊரடங்கை  வெற்றியாக கருதாமல் மிகப்பெரிய போராட்டத்தின் ஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பகுதியில் மக்கள் ஊரடங்கு நேற்று 9 மணியுடன் நிறைவு பெற்றது என்றும், ஆனால் இதை நாம் கொண்டாடி முடிக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு வெற்றி என்றும் யாரும் கருதக்கூடாது  என்று குறிப்பிட்டுள்ள  பிரதமர் நம்முடைய மிகப் பெரிய போராட்டத்திற்கு இது ஒரு தொடக்கம்தான் என்று குறிப்பிட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

யப்பா…. என்னா அடி…, கொரோனா மீது கோபம்….. கொந்தளித்த பாட்டி …..!!

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்ற பொதுமக்கள் இன்று மாலை வீடுகளின் வெளியே வந்து கைதட்டி நன்றி செலுத்தினர். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுக்கும் வகையில் இன்று சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதனால் இன்று நாடு முழுவதும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இந்திய நாடே முடங்கியது. அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்…சமூக விலகலை மதிக்க தவறுகிறார்கள்..!!

கொரோனா விழிப்புணர்வு, மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க முயற்சி எடுக்காமல், பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு படையெடுத்து இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோவுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு பகுதியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்ட நிலையில், சமூகத்தில் பிறரிடம் இருந்து விலகி இருங்கள் அதாவது சோசியல் டிஸ்டன்ஸ் என்பதை கடைபிடிக்க வேண்டும் என்று கொரோனா தடுப்புக்கு முதல் அறிவுரையாக […]

Categories
தேசிய செய்திகள்

காலை 7 மணி முதல்…நாடு முழுவதும் சுய ஊரடங்கு தொடங்கியது..!!

கொரோனா பரவுவதை தடுக்கும் முன்னோட்டமாக பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்கு தொடங்கியது. நாடு முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து இந்த சுய ஊரடங்கு என்பது தொடங்கி இருக்கிறது. அவை கொரோனோவை முழுக்க முழுக்க ஒலிக்கக் கூடிய பொறுப்பு, கடமை  மக்கள் கையில்தான் இருக்கிறது. ஆகையினால் மக்கள் இணைந்து ஒன்றாக இந்த கொரோனோவை  ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி : சுய ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் நாளை இயங்காதவைகள் என்னென்ன ?

கொரோனா தடுப்பு முயற்சியின் ஒரு பகுதியாக நாளை சுய ஊரடங்கு உத்தரவை பின்பற்றுமாறு பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை எவையெல்லாம் இயங்கும்? இயங்காது? என்பதை தெரிந்துக்கொள்ளலாம். இயங்காதவைகள் : தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு, தனியார் பேருந்துகள் இயங்காது என […]

Categories

Tech |