Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவி குழு கடன்….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் கோடி கடனுதவி வழங்க உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் பேரவையில் பேசியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது கிராமப்புற பகுதிகளில் சாலை மேம்பாட்டு, பனைமர பரப்பை அதிகரித்தல், குடிநீர் வசதியை மேம்படுத்துதல், சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் அறிவித்தார். […]

Categories
தேசிய செய்திகள்

சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,000 கோடி… பிரதமர் மோடி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 1000 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகர் வந்த பிரதமர் மோடி பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “பெண்கள் தடையில்லாமல் கல்வி கற்கவும், தங்களின் கனவுகளை அடையவும் திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற சுய உதவி […]

Categories

Tech |