Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: யாருமே எதிர்பார்க்கல…. அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு…. பேரூராட்சியை மொத்தமாக கைப்பற்றிய சுயேட்சைகள்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள மொத்த 15 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். சாயல்குடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் வசமாகி உள்ளது. இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை […]

Categories

Tech |