Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சூப்பர் நியூஸ்…! சுயதொழில் தொடங்க ஆசையா…? அரசு மானியத்துடன் கடன்…. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி…????

மத்திய மற்றும் மாநில அரசுகளால் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை கொடுக்கக்கூடிய சிறு மற்றும் குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புபவர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான் நீட்ஸ் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனுதவி மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படுகிறது. இதில் கடன் பெற விண்ணப்பதாரர் முதல் […]

Categories
அரசியல்

உங்களுக்கு சுயதொழில் தொடங்க ஆசையா?…. இதோ சூப்பரான தொழில்…. உடனே தொடங்குங்க….!!!!

இன்றைய கால கட்டத்தில் பெரும்பாலானோர் சொந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்று கருதுகின்றனர். அதில் பலர் வெற்றியும் பெறுகின்றன. ஆனால் சிலரால் சுய தொழிலில் நிலைத்து நிற்க முடிவதில்லை. அப்படி நீங்கள் சுய தொழில் தொடங்க திட்டமிட்டு இருந்தால் மிகக் குறைந்த செலவில் தொழில் தொடங்குவது எப்படி என்பது பற்றி இதில் பார்க்கலாம். உங்களுக்கு சுய தொழில் தொடங்க எண்ணம் உள்ளது. இந்தத் தொழிலில் கிடைக்கும் வருமானத்தைப் பொறுத்தவரை நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகத்தான் கிடைக்கும். அது […]

Categories
தேசிய செய்திகள்

இவரை பாராட்டியே ஆகணும்…. “சாதாரண குப்பை இன்று வீட்டில் மணக்குது”…. கோடிக்கணக்கில் வியாபாரம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சுய தொழில் செய்ய தொடங்கிவிட்டனர். அதில் சிலர் செய்யக்கூடிய தொழில் பலருக்கு வியப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு சுய தொழிலை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். பொதுவாக கோவில்களில் சாமிக்கு போடப்படும் பூக்கள் மறுநாள் குப்பையில் வீசப்படும். அப்படி தினந்தோறும் ஏராளமான பூக்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. அந்தப் பூக்களை வீணடிக்காமல் அதை ஒரு தொழிலாக செய்துவருகிறார் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சேர்ந்த அங்கித் அகர்வால். அவருக்கு சுற்றுச்சூழல் மீது மிகவும் ஆர்வம் […]

Categories
அரசியல்

சுயதொழில் செய்யும் பெண்களுக்கு…. ரூ.5 லட்சம் வரை கடன்…. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க….!!!!!

சமையலறையை நவீன மாக்க வழங்கப்படும் பி.எம்.பி கிச்சன் மார் டனைசேஷன் லோன், நிரந்தரச் சம்பளம் வாங்கும் பெண்கள், சுயதொழில் செய்யும் பெண்கள், தொழில் செய்யும் பெண்களுக்குத் தரப்படுகிறது(ஆண்டு நிகர வருமானம் 3 லட்சத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும் ). குறைந்தபட்ச வயது 21, அதிகபட்சம் வரம்பு, சம்பளம் வாங்கும் பெண்களுக்கு 60 வயது. மற்றவர்களுக்கு 55 வயது. மார்ஜின் தொகை 15% முதல் 20%. குறைந்தபட்ச கடன்தொகையாக ரூ.50,000 மும் அதிகபட்சமாக ரூ.5லட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. சுய தொழில் தொடங்க 10 லட்சம் வரை கடன்…. எப்படி பெறுவது?…. இதோ எளிய வழி…!!!!

சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு போதுமான பணம் கிடைப்பதில் பெரும் சிக்கலாகி விடுகிறது. அதனால் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றது. அவ்வகையில் மத்திய அரசு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் தொகைகளை வழங்கி வருகின்றது.இந்த கடனை பெற எந்த வித ஒரு சொத்து சம்பந்தப்பட்ட சான்றிதழ்களும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டம் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்றழைக்கப்படுகின்றது. இதில் விண்ணப்பிக்க வீட்டில் உரிமை அல்லது வாடகை ஆவணங்கள், வேலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.50,000…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பட்டியலினத்தவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிட்ட சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் தமிழகத்தில் ஆதிதிராவிடர்- பழங்குடியினர் நல வாரியம் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே…. ரூ.3 லட்சம் வரை கடனுதவி…. தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு…..!!!!

பெண்கள் சுய தொழில் தொடங்கவும்,தொழிலை மேம்படுத்தவும் பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தால் 3 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிதி நிறுவனங்களுடன் பெண்கள் மேம்பாட்டு கழகம் ஒப்பந்தம் செய்துள்ளது. கிராமப்புற பிராந்திய வங்கிகள், வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று கொள்ளலாம். இது குறித்த விவரங்களுக்கு பகுதி கவுன்சிலரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 25 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். அவர்களுடைய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்… மானியத்துடன் கடன் உதவி… நடைபெற்ற நேர்காணல்…!!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து சுய தொழில் தொடங்குபவர்களுக்கு கடனுதவி வழங்க தகுதியுள்ள நபர்களை தேர்தெடுக்கும் நேர்காணல் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்றினால் பலரும் வாழ்வாதாரம் இழந்து மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைவாய்ப்பு இல்லாத ஆதி திராவிட இளைஞர்கள் சுயதொழில் தொடங்க வாய்ப்பு அளிக்கும் வகையிலும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் மாவட்ட தாட்கோ அலுவலகத்தின் சார்பில் அரசின் மானியத்துடன் தொழில் முனைவோர் திட்டம், வேலைவாய்ப்பு திட்டம் ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

சுயதொழில் தொடங்குவோருக்கு…. அரசு மானியத்துடன் வழங்கும் நிதியுதவி…. எப்படி பெறுவது?….!!!!

‘நீட்ஸ்’ திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க 10 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை மானியத்துடன் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கக் கூடிய சிறு, குறு தொழில் முனைவோராக உருவெடுக்க விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ‘நீட்ஸ்’ திட்டம். அந்த திட்டம் குறித்துதான் இந்தப் பதிவில் விரிவாக பார்க்க போகிறோம். புதிய […]

Categories
பல்சுவை

சுய தொழில் தொடங்க ஆன்லைனில் கடன் பெறுவது எப்படி?…. வாங்க பார்க்கலாம்….!!!!

சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற (Micro Units Development and Refinance Agency) முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற பல நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்றுக்கொள்ளலாம். உற்பத்தி, சேவை, சிறு வணிகங்கள், சிறிய […]

Categories
தேசிய செய்திகள்

“சுய தொழில் தொடங்க ஆசையா”..?ஆன்லைனில் கடன் பெறுவது எப்படி…? வாங்க பார்க்கலாம்..!!

சுய தொழில் தொடங்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் எவ்வாறு கடனுதவியை பெறுவது என்பதை குறித்து இந்த செய்தியில் பார்ப்போம். சாதாரண ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்களுக்கு சிறிய அளவில் கடன் வழங்கும் வகையில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற முத்ரா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசாங்கம் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8ந்தேதி தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற பல நிதி நிறுவனங்களில் […]

Categories
பல்சுவை

அலைந்து திரியாமல்…. பெண்களுக்கான சுய தொழில்கள்…. பயிற்சியும் கொடுக்க தயார்…!!

அங்கும் இங்கும் அலைந்து செய்யும் தொழில்களை விட ஒரே இடத்தில் இருந்து செய்யும் தொழில்கள் பெண்களுக்கு சரியானதாக அமையும். அவர்கள் என்னென்ன தொழில் செய்யலாம் என்பது பற்றிய தொகுப்பு பொதுவாக பெண்கள் சுய தொழில் தொடங்குகிறார்கள் என்றால் அது உற்பத்தி சார்ந்ததாக இருப்பது நல்லது. தொழில் நடத்தும் வழி முறை, தொழில் செய்யும் இடம் அமைத்தல், மின் வசதி, நீர் வசதி, அத்தியாவசிய சாமான்கள், பணியாளர்கள் போன்றவற்றை தேர்ந்தெடுக்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். உணவு பொருட்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒரு நாளைக்கு 2 ரூபாய்… மாதம் ரூ. 3000… மத்திய அரசின் சிறப்பான சேமிப்பு திட்டம்..!!

நீங்கள் சுயதொழில் செய்கிறீர்களா?  மத்திய அரசு வழங்கும் இந்த திட்டத்திலிருந்து நீங்கள் பயனடையலாம். ஒவ்வொரு மாதமும் ரூ .3,000 ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர்  வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நாட்டு மாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டும் எம்.பி.ஏ. பட்டதாரி…!!

விருதுநகரைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர் நாட்டு மாடுகள் வளர்த்து அவற்றின் மூலம் கிடைக்கும் சாணம் மற்றும் கோமியத்தில் இருந்து  சோப்பு, பற்பசை உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருமானம் ஈட்டி வருகிறார். விருதுநகரில் வசித்துவரும் எம்.பி.ஏ. பட்டதாரி சங்கர். தனியார் நிறுவனங்களில் பத்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த இவர், மனநிறைவு கிடைக்காததால் பணியில் இருந்து விலகி நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்தார். நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் பஞ்சகவ்யத்தை கொண்ட என்னென்ன மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுயதொழில் தொடங்க உதவுவதாக ரூ. 40 கோடி மோசடி – தந்தை – மகன் கைது…!!

சுயதொழில் தொடங்க உதவுவதாகக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரை ஏமாற்றி 40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த மதுரையை சேர்ந்த தந்தை, மகனை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை  சேர்ந்த புவனேஸ், உஷா தம்பதியின் மகனான கிஷோர் என்பவர் சென்னையில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் டீலராக இருப்பதாகவும், மதுரையில் தான் தொடங்கும் கிளை நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாகவும் கூறி திருநகரை சேர்ந்த ராஜ குரு என்பவரிடம் 95 லட்சம் ரூபாய் […]

Categories

Tech |