Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் உடனே தடை – அரசு திடீர் உத்தரவு …!!

கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சீரழித்துள்ளது. இதிலிருந்து மீள மத்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகின்றது. குறிப்பாக சுயசார்பு இந்தியா என்ற முழக்கத்தை பிரதமர் மோடி முன்வைத்து இந்தியாவில் தயாரிக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படியே பல்வேறு திட்டங்களில் இந்திய தயாரிப்பையே பயன்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது, இந்தியா முழுவதும் உள்ள ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்ய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை …. மத்திய அரசு அதிரடி முடிவு …!!

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் உபயோகப்படுத்தப்படும் பொரும்பாலான உயர் தொழில்நுட்பம் உள்ள பொருட்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் போன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் புதிதாக 101  தளவாடங்கள் கொண்ட ஒரு பட்டியலை ராஜ்நாத் சிங் வெளியிட்டு அந்த பட்டியலில் உள்ள பொருட்கள் அனைத்தும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட […]

Categories
தேசிய செய்திகள்

சுயசார்பு இந்தியாவுக்கான திருப்புமுனையாக கொரோனா போராட்டத்தை மாற்றுவோம்… பிரதமர் மோடி!!

கொரோனாவுக்கு எதிரான யுத்தங்களை நமக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, ” கொரோனா வைரஸுக்கு எதிராக ஒட்டு மொத்த உலகமும் போராடி வருகிறது என்று கூறினார். இந்தியாவும் கொரோனா வைரஸை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறது. இந்த உலகம் நம்பிக்கையான கூட்டாளியை எதிர்நோக்கி வருகிறது. இந்தியாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

அகில இந்திய அடிப்படையில் ரூ .10,000 கோடி செலவினத்துடன் அமைப்புசாரா துறையான “நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்திற்கு (FME)” மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்தும், 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. “சுயசார்பு இந்தியா” […]

Categories
தேசிய செய்திகள்

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும்: நிதியமைச்சர் அறிவிப்பு!!

விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர், சிறுதொழில் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், இன்று புதிய சலுகைகள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், கனிமவளத்துறை, விமான பராமரிப்புத்துறை போன்றவற்றில் தனியார் பங்களிப்பு ஊக்கிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

சமூக கட்டமைப்புகள் மேம்பாட்டில் தனியார் துறையை ஊக்குவிக்க ரூ.8,100 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!!

கல்வி, பொது போக்குவரத்து உள்ளிட்ட சமூக கட்டமைப்புகள் மேம்பாட்டில் தனியார் துறையை ஊக்குவிக்க ரூ.8,100 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். கடந்த 3 நாட்களாக விவசாயிகள், மீனவர்கள், புலம்பெயர் தொழிலாளர், சிறுதொழில் பற்றிய அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்று கனிமவளம் சார்ந்த துறைகள் போன்றவற்றிற்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கனிமவளத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்

கனிமவளத்துறை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தின் 4ஆம் கட்ட அறிவிப்புகளை டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, ” 2023 முதல் 2024ம் ஆண்டுக்குள் ஒரு பில்லியன் டன் வெட்டி எடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. கனிமவளங்களை கண்டறிய தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் பகுதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிலக்கரியில் துறையில் தனியாருக்கு அனுமதி – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், பிறநாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது – நிர்மலா சீதாராமன்!

போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அதில், சுயசார்பு என்பது தனிமைப்படுத்திக் கொள்வதற்கான கொள்கை அல்ல, சுயசார்பு இந்தியா என்பது இந்தியாவிலேயே தயாரிப்போம் என்ற கொள்கையை தீர்க்கமாக கொண்டது என கூறியுள்ளார். போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற்றுள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது,” மூலிகை பயிரிடுதலை ஊக்குவிக்க ரூ.4000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2% அளிக்க திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

பால் உற்பத்தி கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் 2 சதவீதம் அளிக்கும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்துள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.500 கோடியில் ஆப்பரேஷன் பசுமை திட்டம், தேனீ வளர்ப்பவர்களுக்கு உதவ ரூ.500 கோடி ஒதுக்கீடு!!

பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெற்றுள்ளன. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்களை அறிவித்து வருகிறார். அதில் அவர் தெரிவித்ததாவது, பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

குளிர்சாதனம் உள்ளிட்ட கிடங்குகளில் விவசாய பொருட்கள் சேமிக்க 50% மானியம்: நிதியமைச்சர் அறிவிப்பு!

குளிர்சாதன கிடங்குகள் மற்றும் சாதாரண கிடங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை சேகரிக்க 50% மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு: நிர்மலா சீதாராமன்!

பிரதமரின் மீன்வளத்திட்டத்தில் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் 20 லட்சம் கோடி சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டுள்ள அவர், […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம்: தமிழகத்தின் மரவள்ளிக்கிழங்கு சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்!

ரூ. 10,000 கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசி வரும் நிதியமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த பட்ச ஆதார விலையின் கீழ் ஊரடங்கின் போது ரூ.74,300 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டது: நிதியமைச்சர்

பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசி வரும் நிதியமைச்சர், ” இன்று விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார். இந்தியாவின் மிக பெரும்பாலான […]

Categories

Tech |