Categories
அரசியல்

“ஸ்டாலினின் இளமையின் ரகசியம் என்ன…??” ஆர்வமாய் காத்திருக்கும் ராகுல்…!!

முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வெளியிட்டார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது, உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அடிக்கடி தமிழகம் மற்றும் தமிழக மக்கள் பற்றி பேசி வந்தேன். இது குறித்து செய்தியாளர்கள் என்னிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு என்னையறியாமலேயே நானும் ஒரு தமிழன் தான் என்று கூறினேன். தமிழகத்திற்குள் நுழையும்போது ஒரு […]

Categories
அரசியல்

“திராவிட கோட்பாட்டை இந்தியா முழுவதும் விதைப்பதே எனது குறிக்கோள்…!!” முதல்வர் பேட்டி…!!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் என்ற புத்தகத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர் கூறியதாவது, “என்னுடைய முதல் 23 ஆண்டுகால வாழ்க்கையை தான் உங்களில் ஒருவன் புத்தகமாக வெளியிட்டுள்ளேன். நான் பிறந்தது முதலே அரசியல்வாதியாக தான் வளர்ந்தேன். கல்லூரியில் படித்த போது நாடகம் போட்டது, திருமணமானது, திருமணமான 5 மாதங்களில் சிறை சென்றது எல்லாமே இந்த புத்தகத்தில் விலாவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. என் வாழ்க்கையின் எல்லா திருப்பங்களையும் […]

Categories
அரசியல்

“உங்களில் ஒருவன்” ஸ்டாலினின் சுயசரிதை…!! வெளியிட்டார் ராகுல் காந்தி….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் எனும் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, கேரள முதல்வர் பிரனாயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா மற்றும் பீகார் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மு.க ஸ்டாலின் இன்சிதே சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தகத்தின் முதல் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: முதல்வர் ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்” நூல்…. வெளியிட்ட காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி….!!!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி இன்று (பிப்.28) வெளியிடுவதாக இருந்தது. சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் இன்று (பிப்..28) மாலை வேளையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். இதையடுத்து திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு முன்னிலை வகிக்கிறாா். அதனை தொடர்ந்து நூலை ராகுல் காந்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இன்று மாலை 3:30 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலினின் சுயசரிதை…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தன் வரலாற்று நூலான “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி இன்று (பிப்.28) வெளியிடுகிறாா். சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் இன்று (பிப்..28) மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு திமுக பொதுச்செயலாளரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகிக்கிறாா். இதையடுத்து திமுக பொருளாளரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆா்.பாலு முன்னிலை வகிக்கிறாா். அதனை தொடர்ந்து நூலை ராகுல் […]

Categories
மாநில செய்திகள்

“உங்களில் ஒருவன்”…. மு.க.ஸ்டாலின் சுயசரிதை புத்தகமாக வெளியாகிறது….!!!!

“உங்களில் ஒருவன்” எனும் தனது சுயசரிதை நூலை சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 45-வது சென்னை புத்தகக் காட்சி 2022-ஐ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் எழுதிய “உங்களில் ஒருவன்” நூலின் முதல் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாகும். எனது இளமைக்காலம் தொடங்கி 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகளை அந்த நூலில் […]

Categories

Tech |